tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5680160710446487245..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பயணங்கள் முடிவதில்லை - தொடர்பதிவுகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33896313463643167222016-03-16T02:48:24.045+11:002016-03-16T02:48:24.045+11:00தங்கள் மற்றும் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களும் என...தங்கள் மற்றும் வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களும் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு மிக்க நன்றிகள்.அதற்காகவே விரைவில் தொடர்பதிவைட வேண்டும்,வேண்டும்,வேண்டும்ம்ம்ம்ம்ம் என்று நினைத்து நினைத்து இன்றுதான் போஸ்ட் செய்துள்ளேன்.தாமதத்திற்கு வருன்துகின்றேன்.பலரும் பயண தொடர்பதிவை முடித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.எனவே நான் யாரையும் தொடர் பதிவிற்கு அழைக்கவில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன். http://aatchi.blogspot.in/2016/03/blog-post_15.htmlஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16550722418771025132016-02-04T02:56:27.811+11:002016-02-04T02:56:27.811+11:00இயல்பான பதில்கள். பயணங்கள் எப்போதுமே பிடித்தமாக அம...இயல்பான பதில்கள். பயணங்கள் எப்போதுமே பிடித்தமாக அமைவதில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59207399377475172482016-01-26T13:56:18.551+11:002016-01-26T13:56:18.551+11:00வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கீதா. பயணங...வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி கீதா. பயணங்களை ரசிக்கும் உங்களுடைய பயண அனுபவங்களையும் அறிந்து ரசித்தேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62930636442157707822016-01-18T03:48:14.379+11:002016-01-18T03:48:14.379+11:00உங்கள் எழுத்தே வளைத்துப் போடுகின்றது சகோ! எவ்வளவு ...உங்கள் எழுத்தே வளைத்துப் போடுகின்றது சகோ! எவ்வளவு அருமையாகச் சொல்லுகின்றீர்கள் சிறு விஷயத்தைக் கூட! பாராட்டுகள்! எனக்கும் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். மிகவும் என்றால் அளவே இல்லை அதற்கு அவ்வளவு பிடிக்கும். ஆனால், விருப்பம் இருக்கும் அளவிற்குச் சந்தர்ப்பங்கள் அவ்வளவு வாய்த்ததில்லை என்றாலும் வாய்த்தத் தருணங்களை நான் விட்டதில்லை அனுபவித்துவிடுவேன். என் மகனுக்கும் மிகவும் பிடிக்கும் என்பதால் அவன் மூலம் பயணங்கள் அமைவதுண்டு. நாங்களும் தொடரில் இருந்ததால் தங்கள் பதிவை இன்றுதான் வாசித்தோம்.. இனிதான் பிறரது பதிவுகளையும் வாசிக்க வேண்டும். <br /><br />அருமையாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31892458655483302192016-01-13T11:17:55.218+11:002016-01-13T11:17:55.218+11:00பால்யத்தின் மகிழ்வான நினைவுகளைக் கிளறி மேலெழுப்பிய...பால்யத்தின் மகிழ்வான நினைவுகளைக் கிளறி மேலெழுப்பியதற்கு உங்களுக்குதான் நான் நன்றிசொல்லவேண்டும். வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றிம்மா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63416216922204026432016-01-13T11:17:08.518+11:002016-01-13T11:17:08.518+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78543936646868147142016-01-13T11:16:50.589+11:002016-01-13T11:16:50.589+11:00தொடர்பதிவில் இணைய ஒத்துக்கொண்டதற்கு நன்றி அக்கா. ந...தொடர்பதிவில் இணைய ஒத்துக்கொண்டதற்கு நன்றி அக்கா. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74628987973338422562016-01-13T11:15:19.831+11:002016-01-13T11:15:19.831+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27800854101124974822016-01-13T11:15:05.735+11:002016-01-13T11:15:05.735+11:00உடனடி கருத்துக்கும் மீள்வருகைக்கும் மிகவும் நன்றிம...உடனடி கருத்துக்கும் மீள்வருகைக்கும் மிகவும் நன்றிம்மா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46168636971283347442016-01-13T11:13:44.104+11:002016-01-13T11:13:44.104+11:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64944221710364098152016-01-13T11:11:42.196+11:002016-01-13T11:11:42.196+11:00சரியாக சொன்னீர்கள். வாய்ப்புகள் பலருக்கு அமைவதில்ல...சரியாக சொன்னீர்கள். வாய்ப்புகள் பலருக்கு அமைவதில்லை. அமையும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிவதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8035557025944784172016-01-13T11:07:05.713+11:002016-01-13T11:07:05.713+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். உங்கள் சமைய...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். உங்கள் சமையலை ருசிக்க உடனே வருகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48847890187404272802016-01-13T11:06:24.971+11:002016-01-13T11:06:24.971+11:00எதுவும் எளிதில் கிட்டுவதாலேயே அதன் மகிமை தெரியாமல்...எதுவும் எளிதில் கிட்டுவதாலேயே அதன் மகிமை தெரியாமல் போய்விடுமோ? :)) வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63654738973422577642016-01-13T11:04:02.207+11:002016-01-13T11:04:02.207+11:00சிறுவயது அனுபவங்கள் எதுவுமே அவ்வளவு எளிதில் மறக்கா...சிறுவயது அனுபவங்கள் எதுவுமே அவ்வளவு எளிதில் மறக்காது இல்லையா? வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நிஷா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16007667163725834142016-01-13T10:59:55.464+11:002016-01-13T10:59:55.464+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29896822704907095232016-01-13T10:59:38.457+11:002016-01-13T10:59:38.457+11:00வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன...வருகைக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி கில்லர்ஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84179993380736416892016-01-13T10:59:06.874+11:002016-01-13T10:59:06.874+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கடந்த எட...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கடந்த எட்டு வருடங்களில் இரண்டு பயணம். இரண்டிலும் சொல்லிக்கொள்ளும்படியான சுவாரசியங்கள் அமையவில்லை என்பது உண்மை. :)))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88548757166520117582016-01-13T04:28:15.980+11:002016-01-13T04:28:15.980+11:00ஒவ்வொரு பதிலிலும் உங்கள் வழக்கமான வழமையான சொல்விளை...ஒவ்வொரு பதிலிலும் உங்கள் வழக்கமான வழமையான சொல்விளையாடல். சொல்லவந்ததை இத்தனை சுவையாய் சொல்ல உங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டும். அதிலும் இரண்டாவது பதில் இனிமையாய் தொடங்கி திகிலில் சுழற்றி செம...செம... இத்தனை இனிமையாய் இணைந்தமைக்கு மிக்க நன்றி அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87313492561160558662016-01-13T01:41:07.302+11:002016-01-13T01:41:07.302+11:00இனிமையான அனுபவங்கள் - தொடர்பதிவின் மூலம் பகிர்ந்து...இனிமையான அனுபவங்கள் - தொடர்பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38240407000896629362016-01-13T01:21:26.909+11:002016-01-13T01:21:26.909+11:00கேள்விகளுக்கு ஏனோ தானோ என்று பதிலிறுக்காமல் அனுபவி...கேள்விகளுக்கு ஏனோ தானோ என்று பதிலிறுக்காமல் அனுபவித்து எழுதியுள்ளாய் கீதா. நல்ல ரசனை! என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. விரைவில் கலந்து கொள்ள முயல்கிறேன். ஏற்கெனவே நிஷா என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்தார். நானும் ஏற்றுக்கொள்வதாக எழுதினேன். ஆனால் என்னால் இன்று வரை எழுத முடியவில்லை. நேரங்கிடைக்கும் போது சுருக்கமாகவேனும் பதில் சொல்வேன். நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19843150532287064082016-01-13T00:48:22.012+11:002016-01-13T00:48:22.012+11:00அருமை சகோதரியாரே
அருமை சகோதரியாரே<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91572190282940859762016-01-12T14:20:53.211+11:002016-01-12T14:20:53.211+11:00பயணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா! மாலையில்...பயணத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா! மாலையில் படித்துவிட்டு மீதி கருத்துக்களை கூறுகிறேன்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71093984735143624142016-01-12T12:11:29.393+11:002016-01-12T12:11:29.393+11:00தொடர் பதிவு அருமை. அனுபவங்களைப் பகிர்ந்தவிதம் மற்ற...தொடர் பதிவு அருமை. அனுபவங்களைப் பகிர்ந்தவிதம் மற்றவர்களையும் எழுதவைத்துவிடும் போலுள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58131177736015880642016-01-12T11:27:37.998+11:002016-01-12T11:27:37.998+11:00தொடர்பதிவினில் வலைய வந்தமைக்கு நன்றி. பயண அனுபவங்க...தொடர்பதிவினில் வலைய வந்தமைக்கு நன்றி. பயண அனுபவங்களை ஒருவரித் தகவல்களாக, சுருங்கச் சொன்னாலும் விளக்கமாகவே சொன்னீர்கள். எனது தந்தையும் ஒரு ரெயில்வே ஊழியர்தான். இந்தியா முழுக்க பயணம் செய்ய, இலவச பாஸ் என்று சொன்னாலும் எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் அமைவதில்லை என்பதே உண்மை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2367026596937117292016-01-12T01:14:10.546+11:002016-01-12T01:14:10.546+11:00தொடர் பதிவு மிக அருமை. எனது பதிவாகிய பனீர் க...தொடர் பதிவு மிக அருமை. எனது பதிவாகிய பனீர் குடமிளகாய் கிரேவியை ருசிக்க எனது தளத்திற்கும் வருகை தாருங்கள்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.com