tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5435848140522048492..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: தீக்குளித்த காடுகளால் புழுதி பூசிய சிட்னிகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76922663406999046562020-01-29T09:44:34.074+11:002020-01-29T09:44:34.074+11:00கருத்துரைத்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.கருத்துரைத்த அனைவருக்கும் அன்பும் நன்றியும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78966577089313562172020-01-11T18:33:58.694+11:002020-01-11T18:33:58.694+11:00கொடுமையான விஷயம். இயற்கையாக தீப்பிடிப்பது தவிர சி...கொடுமையான விஷயம். இயற்கையாக தீப்பிடிப்பது தவிர சில அறிவிலிகளும் காரணமாக இருப்பது சோகம். நல்லதே நடக்க வேண்டும் என்ற வேண்டுதல்கள் மட்டுமே நம்மிடம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49646443427301172342020-01-09T14:37:42.909+11:002020-01-09T14:37:42.909+11:00இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் வ...இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில் வீட்டுக்கு வெளியில் வெயில் 42 டிகிரியைத் தொட்டிருக்கிறது. ...<br /><br />அசோ ..<br /><br />மிக கடினமான நேரம் ..இயற்கை அன்னையின் பாச பார்வையில் விரைவில் அனைத்தும் நலம் பெறட்டும் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49181467603503817482020-01-09T02:40:40.750+11:002020-01-09T02:40:40.750+11:00காடுகள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் தகவலை அறிந...காடுகள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் தகவலை அறிந்து கொண்டோம். இழப்புகளும் மக்களும் பிற உயிரினங்களும் படும் சிரமங்களும் வேதனைக்குரியது. பிரார்த்தனைகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44790991305004101802020-01-08T16:46:25.893+11:002020-01-08T16:46:25.893+11:00நெஞ்சை தகிக்க வைக்கும் நிகழ்வுகள்...நெஞ்சை தகிக்க வைக்கும் நிகழ்வுகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37363190014815312892020-01-08T16:43:11.991+11:002020-01-08T16:43:11.991+11:00//காடுகளின் அழிவால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்க...//காடுகளின் அழிவால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன //<br /><br />காட்டுயிர்கள் பற்றி நீங்கல் எழுதி வந்ததை படித்ததால் காட்டில் தீ என்றவுடன் காட்டுயிர்கள் கவலைதான் எனக்கு முதலில் வந்தது.<br /><br />//சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்மணி தீக்காயமுற்ற கோவாலா ஒன்றினை தன் மேலாடையைப் போர்த்துக் காப்பாற்றிக் கொண்டுவந்த காணொளி பரவலானது. //<br /><br />அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லவேண்டும்.<br /><br />பலராலும் பல இடங்களில் காட்டுத்தீக்கள் உருவாகின்றன.//<br /><br />இதை படித்து மனது மிகவும் வேதனை படுகிறது. <br /><br />//சில வருடங்களுக்கு ஒருமுறை தம்மைத் தாமே அழித்துப் புத்துயிர் பெறுவது இயற்கை. ஆஸ்திரேலியக் காடுகளின் சிறப்பம்சம்,//<br /><br />காடு தன்னை புதுபித்து கொள்ளட்டும் ஆனால் உயிர்கள் அழிவது வேதனையான விஷயமாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49521880785705910492020-01-08T15:54:05.601+11:002020-01-08T15:54:05.601+11:00மிக விளக்கமான கட்டுரை; பாராட்டு . மிக விளக்கமான கட்டுரை; பாராட்டு . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.com