tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5322300110702532309..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அணில்வரிக் கொடுங்காய்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76195917336109534922023-02-27T16:46:47.473+11:002023-02-27T16:46:47.473+11:00அதென்ன காய் மட்டும் துயரூட்டுது அதென்ன காய் மட்டும் துயரூட்டுது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65021531072656107932020-04-15T15:03:09.926+10:002020-04-15T15:03:09.926+10:00மிகவும் நன்றி கஸ்தூரி ரங்கன். பிறர் பதிவுகளைப் பார...மிகவும் நன்றி கஸ்தூரி ரங்கன். பிறர் பதிவுகளைப் பார்த்து நான் இன்ஸ்பயர் ஆனது போல மற்றவர்களும் என் பதிவால் இன்ஸ்பயர் ஆனால் மகிழ்ச்சியே. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56854287168356357662020-04-15T15:02:23.147+10:002020-04-15T15:02:23.147+10:00வீட்டுத்தோட்டத்தின் அருமை இப்போதுதான் புரிகிறது. ந...வீட்டுத்தோட்டத்தின் அருமை இப்போதுதான் புரிகிறது. நீங்கள் சொல்வது போல நமக்குப் போக மற்றவர்களுக்கும் கொடுக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17162867877655057262020-04-15T15:01:27.202+10:002020-04-15T15:01:27.202+10:00வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ஐயா.வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90528603605270416972020-04-15T15:01:13.901+10:002020-04-15T15:01:13.901+10:00வெள்ளரிக்காய் எக்கச்சக்கமாக காய்த்ததால் ரெசிபிகளைத...வெள்ளரிக்காய் எக்கச்சக்கமாக காய்த்ததால் ரெசிபிகளைத் தேடித்தேடி சமைத்தேன். :))) இல்லையென்றால் இத்தனை வகை இருக்கிறது என்பது எனக்கும் தெரிந்திருக்காது. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ப்ரியா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70739643016941400092020-04-15T15:00:22.883+10:002020-04-15T15:00:22.883+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கக்கரிக்கா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கக்கரிக்காய் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29150975274047984492020-04-15T15:00:03.881+10:002020-04-15T15:00:03.881+10:00வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபால...வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60059620539800915852020-04-15T14:59:42.784+10:002020-04-15T14:59:42.784+10:00பழ மரங்களை ஆண்டுதோறும் காய்ப்பு முடிந்தபிறகு prune...பழ மரங்களை ஆண்டுதோறும் காய்ப்பு முடிந்தபிறகு prune பண்ணவேண்டும் என்கிறார்கள். உயிர் மரத்தின் கிளைகளை வெட்டிப்போட நமக்குப் பெரும்பாலும் மனம் வருவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58537450469476716572020-04-15T14:57:58.908+10:002020-04-15T14:57:58.908+10:00சுகமான சுமை - மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க. குழந்...சுகமான சுமை - மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க. குழந்தை வளர்ப்பு போல மிகுந்த அக்கறையோடு பேணவேண்டிய விஷயம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35950282917308235202020-03-26T21:39:34.691+11:002020-03-26T21:39:34.691+11:00உங்கள் பதிவுகள் முன்மாதிரிப் பதிவுகளாக இருக்கின்றன...உங்கள் பதிவுகள் முன்மாதிரிப் பதிவுகளாக இருக்கின்றன.<br />அப்படியே நூலாக மாற்றி வெளியிட்டுவிடலாம் <br />வாழ்த்துகள்Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31221480251333910902020-03-11T19:12:17.453+11:002020-03-11T19:12:17.453+11:00வெள்ளரி புராணம் :) நல்ல பகிர்வு. படித்து ரசித்தேன்...வெள்ளரி புராணம் :) நல்ல பகிர்வு. படித்து ரசித்தேன்.<br />வீட்டு மரக்கறிகள் சுவையானது.<br />எங்கள் வீட்டில் அகத்தி பூத்து தினம்தோறும் குலுங்குகிறது (6 மரம்)பால் சொதி ,பால்கறி,காரப்பிரட்டல்,பொரியல்,பஜ்ஜி என சமைத்தோம்.அக்கம் பக்கம் உறவினர் என பூக்கள்,இலைகள் கொடுத்தோம்.<br />சுண்டம் கத்தரி 2 மரம் எமது சமையலுக்கு கிடைக்கிறது. முருங்கையும் காய்க்<br />கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31367985173099261302020-03-11T16:21:33.372+11:002020-03-11T16:21:33.372+11:00ரசித்தேன்ரசித்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11763379932050914612020-03-11T00:53:16.863+11:002020-03-11T00:53:16.863+11:00வெள்ளரிக்காய் இவ்வளவு சமையல் இருக்கா. நான் பச்சடி ...வெள்ளரிக்காய் இவ்வளவு சமையல் இருக்கா. நான் பச்சடி மட்டுமே போடுவேன். இங்கு டொச் ல் கூர்க Gurke சொல்லுவாங்க.<br />உங்களுக்கு நல்ல விளைச்சல்.பார்க்கவே நல்லா இருக்கு. வெட்டிய வெள்ளரிக்காய் அழக்காய் இருக்கு புறநானூற்றுப் பாடல் மூலம் விளக்கம் கொடுத்திருப்பது அருமை. நிறைய தகவல்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17953846646902289992020-03-10T16:50:08.003+11:002020-03-10T16:50:08.003+11:00நிறையத் தகவல்கள் ! கக்கரிக்காய் என்றொரு வகையுண்டு ...நிறையத் தகவல்கள் ! கக்கரிக்காய் என்றொரு வகையுண்டு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71967984095874985542020-03-10T16:30:48.012+11:002020-03-10T16:30:48.012+11:00ரசனையான பதிவை ரசித்தேன்...
படங்கள் அனைத்தும் அசத்...ரசனையான பதிவை ரசித்தேன்...<br /><br />படங்கள் அனைத்தும் அசத்தல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52575975993739595022020-03-10T15:56:12.770+11:002020-03-10T15:56:12.770+11:00வெள்ளரிக்காயில் இத்தனை விதமாகச் சமைக்கலாமா?
நல்ல...வெள்ளரிக்காயில் இத்தனை விதமாகச் சமைக்கலாமா? <br /><br />நல்ல தகவல்கள். <br /><br />பிறைநிலாவாக வெள்ளரியைப் பிளந்து காட்டியிருப்பது அழகு :). <br /><br />காய்ப்பு ஒவ்வொரு சீஸனில் மாறுபடுகிறது. எங்கள் தோட்டத்து மாமரம் முதலிரண்டு முறைகள் 60,70 காய்கள் கொடுத்தன. பின் 20 கூடத் தேறவில்லை. இப்போது மரத்தைக் கத்திரித்து விட்டதில் புதிதாகத் துளிர்த்து வந்து கொண்டிருக்கிறது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86880809207628165832020-03-10T15:39:55.623+11:002020-03-10T15:39:55.623+11:00சுவையான குறிப்புகள். இங்கே இரண்டு மூன்று வகை வெள்...சுவையான குறிப்புகள். இங்கே இரண்டு மூன்று வகை வெள்ளரிக்காய்கள் கிடைக்கின்றன. பச்சடி, சாலட், கூட்டு போன்றவை செய்வதுண்டு. <br /><br />தோட்டம் சேர்ந்த வீடு இருந்தால் அதனைப் பராமரிப்பது ஒரு சுகமான சுமை. நெய்வேலியில் இருந்தவரை அந்த வசதி இருந்தது. அடுக்கு மாடுக் குடியிருப்புகளில் வசிக்கும் இந்த நாளில் - அதுவும் தில்லியில் தோட்டத்திற்கான சாத்தியம் இல்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com