tag:blogger.com,1999:blog-6047359485747643317.post5214711346035313399..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: வல்லமையின் கடித இலக்கியப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற என் கடிதம் கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75319249179159260742014-05-22T15:08:13.016+10:002014-05-22T15:08:13.016+10:00அம்மா தன் மகனுக்கு சிக்கனத்தையும், சேமிப்பையும் சொ...அம்மா தன் மகனுக்கு சிக்கனத்தையும், சேமிப்பையும் சொல்லித்தரும் அருமையான கடிதம்.<br />இப்போது உள்ள பிள்ளைகளுக்கு பரிசு பொருட்கள் அன்பையும் ஆனந்ததையும் கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். ஆதரவாய் கைகளை பிடித்து அன்பாய் நாலுவார்த்தை பேசினாலே போதும் பெற்றோர்களிடம்.<br />அகலக்கால் வைக்காமல், எல்லாவற்றிலும் நிதானமாய் இருப்பதையே பெற்றோர் விரும்புவார்கள் அதை அழகாய் எடுத்து சொல்கிறது கடிதம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-22482777195889907802014-05-12T19:38:50.668+10:002014-05-12T19:38:50.668+10:00இன்றய தலைமுறைக்கு தேவையான அறிவுரை ...
பரிசு பெற்றம...இன்றய தலைமுறைக்கு தேவையான அறிவுரை ...<br />பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...<br />Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4561338795818740252014-05-12T13:59:42.408+10:002014-05-12T13:59:42.408+10:00@G.M Balasubramaniam
மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள...@<a href="#c8106087277056476243" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39821802916708710942014-05-12T13:54:49.953+10:002014-05-12T13:54:49.953+10:00@athira
வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் மி...@<a href="#c20640388133873066" rel="nofollow">athira</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74357723058528237072014-05-12T13:54:19.487+10:002014-05-12T13:54:19.487+10:00@நிலாமகள்
உங்களது இந்த அழகான பின்னூட்டத்தால் இப்ப...@<a href="#c6922371703154346453" rel="nofollow">நிலாமகள்</a><br /><br />உங்களது இந்த அழகான பின்னூட்டத்தால் இப்பதிவும் அழகாகிறது நிலாமகள். மனமார்ந்த நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4409613152629760482014-05-12T13:53:34.945+10:002014-05-12T13:53:34.945+10:00@சாமானியன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க...@<a href="#c2847577309320917674" rel="nofollow">சாமானியன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாமானியன். தங்கள் கட்டுரை சிறப்பு. வாசித்துக் கருத்திட்டேன். பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46851424909096471242014-05-12T13:45:39.341+10:002014-05-12T13:45:39.341+10:00@வெங்கட் நாகராஜ்
கடன் வாங்குவதிலும் நம்முடைய வரம்...@<a href="#c8360354853744324966" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a><br /><br />கடன் வாங்குவதிலும் நம்முடைய வரம்பை அறிந்துவாங்கினால் பயமில்லை. அது இல்லாதுபோகும்போது எவ்வளவு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74884327562590365472014-05-12T13:44:26.094+10:002014-05-12T13:44:26.094+10:00@மாதேவி
வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ம...@<a href="#c6883368834080903639" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மாதேவி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75310638873787349882014-05-12T13:44:04.258+10:002014-05-12T13:44:04.258+10:00@புவனேஸ்வரி ராமநாதன்
கடிதங்களை அழகாக நிதானமாக எழு...@<a href="#c5572787579045853447" rel="nofollow">புவனேஸ்வரி ராமநாதன்</a><br /><br />கடிதங்களை அழகாக நிதானமாக எழுதும் கலை இந்த அவசர யுகத்துக்கு சற்றும் பொருந்தாது என்றாலும் கடிதம் கொடுக்கும் மகிழ்வை ஒரு குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ கொடுப்பதில்லை என்பது உண்மை. இளைய தலைமுறையினர் இழந்துவரும் அற்புதங்களுள் இதுவும் ஒன்று. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-559933676651709182014-05-12T13:42:15.491+10:002014-05-12T13:42:15.491+10:00@நா.முத்துநிலவன்
தங்கள் ஆழமானக் கருத்துரை கண்டு ம...@<a href="#c8024840213141554335" rel="nofollow">நா.முத்துநிலவன்</a><br /><br />தங்கள் ஆழமானக் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். வல்லமையிலும் தங்கள் பின்னூட்டம் கண்டேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3540268211427832832014-05-12T13:41:12.863+10:002014-05-12T13:41:12.863+10:00@கவிஞா் கி. பாரதிதாசன்
அழகான பாவால் வாழ்த்தப்பெறு...@<a href="#c8514147083482586867" rel="nofollow">கவிஞா் கி. பாரதிதாசன்</a><br /><br />அழகான பாவால் வாழ்த்தப்பெறும் பேறு பெற்றேன். மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85808381851495033312014-05-12T13:40:41.333+10:002014-05-12T13:40:41.333+10:00@திண்டுக்கல் தனபாலன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக...@<a href="#c9127739806161240422" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81572729455722426472014-05-12T13:40:15.061+10:002014-05-12T13:40:15.061+10:00@Anonymous
Thank you very much for your valuable ...@<a href="#c1106979862384692007" rel="nofollow">Anonymous</a><br /><br />Thank you very much for your valuable comment.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40652492760018526392014-05-12T13:39:39.324+10:002014-05-12T13:39:39.324+10:00@முத்துசாமிப் பேரன்
அனுபவம் கற்பனை இரண்டும் கலந்த...@<a href="#c6054648295633894689" rel="nofollow">முத்துசாமிப் பேரன்</a><br /><br />அனுபவம் கற்பனை இரண்டும் கலந்த கலவை அது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23701926768847353632014-05-12T13:38:39.533+10:002014-05-12T13:38:39.533+10:00@அம்பாளடியாள் வலைத்தளம்
வாழ்த்துக்கும் பாராட்டுக்...@<a href="#c6186684974285315433" rel="nofollow">அம்பாளடியாள் வலைத்தளம்</a><br /><br />வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11223582028519326422014-05-12T13:38:13.404+10:002014-05-12T13:38:13.404+10:00@புலவர் இராமாநுசம்
முதல் மூன்று பரிசினைப் பெற்றக்...@<a href="#c723181049179899306" rel="nofollow">புலவர் இராமாநுசம்</a><br /><br />முதல் மூன்று பரிசினைப் பெற்றக் கடிதங்கள் இதனினும் சளைத்தவையன்று. இன்னும் சிறப்பானவை. தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் அகமார்ந்த நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50342486653018725472014-05-12T13:36:46.715+10:002014-05-12T13:36:46.715+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
இந்தக்கடிதம் தங்கள் மனத்துக்கு...@<a href="#c9176200581619750381" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />இந்தக்கடிதம் தங்கள் மனத்துக்கு நெருக்கமாக இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி கோபு சார். தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மனம் கனிந்த நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18268174429021621912014-05-12T13:35:57.158+10:002014-05-12T13:35:57.158+10:00@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...@<a href="#c259310674944880859" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29309809738912490322014-05-12T13:35:34.951+10:002014-05-12T13:35:34.951+10:00@பால கணேஷ்
கடிதம் உங்களுக்குப் பிடித்திருப்பதில் ...@<a href="#c2693777545528843663" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />கடிதம் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி கணேஷ். முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடிதங்களும் பிரமாதமானவை. கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்டக் கடிதங்களிலிருந்து பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு சிரமம். <br />வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கணேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75856367096468254602014-05-12T13:33:46.482+10:002014-05-12T13:33:46.482+10:00@ராமலக்ஷ்மி
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்ற...@<a href="#c4526488569569781784" rel="nofollow">ராமலக்ஷ்மி</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64949451215153311562014-05-12T13:33:09.466+10:002014-05-12T13:33:09.466+10:00@kovaikkavi
உடனடி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த...@<a href="#c5397867303647998158" rel="nofollow">kovaikkavi</a><br /><br />உடனடி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி. கடிதத்துக்கு அளவு வரைமுறை இல்லை என்பதால் மனம் போன போக்கில் கடிதம் நீண்டுவிட்டது. :)<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-206403881338730662014-05-12T03:28:48.863+10:002014-05-12T03:28:48.863+10:00நல்லதொரு கடிதம். பரிசு கிடைத்துத்தான் இருக்க வேண்ட...நல்லதொரு கடிதம். பரிசு கிடைத்துத்தான் இருக்க வேண்டும் இதற்கு, வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69223717031543464532014-05-12T00:48:38.383+10:002014-05-12T00:48:38.383+10:00பரிசுக்கு வாழ்த்துகள் தோழி!
பிள்ளைகளை உட்கார வைத்...பரிசுக்கு வாழ்த்துகள் தோழி!<br /><br />பிள்ளைகளை உட்கார வைத்து உலகியலை புரியவைப்பதே பெற்றோரின் தலையாய கடமை. அப்பா மேல் மனத்தாங்கல் என்றால் அம்மா தக்க விளக்கத்தோடு எடுத்து சொல்வது மிக அவசியம். பல நெருங்கிய உறவுகள் உட்கார்ந்து பேசாமலும் இருபக்கமும் சமாதானம் செய்ய யாருமில்லாமலும் பெரு விரிசல் ஆகிவிடுகின்றன. குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் வாழ்வதே பெற்றோருக்கும் சிறப்பு. 'நல்ல அம்மா'வின் எழுத்தில் அதே பிரதிபலிப்பு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28475773093209176742014-05-09T07:09:39.044+10:002014-05-09T07:09:39.044+10:00எதை வாங்குவது எதை விடுவது என அலம்ப வைக்கும் இன்றைய...எதை வாங்குவது எதை விடுவது என அலம்ப வைக்கும் இன்றைய நுகர்வுகலாச்சார வாழ்க்கைக்கு உங்களின் கடிதம் அருமையான அறிவுரை !<br /><br />நேரமிருப்பின் நுகர்வோர் கலாச்சார கடன் கேடுகளை அலசும் என் பதிவை படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பதியுங்கள்<br /><br />" காசு... பணம்... துட்டு ! "<br />http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post.html<br /><br /><br />நன்றி<br />சாமானியன்<br />saamaaniyan.blogspot.frசாமானியன்http://saamaaniyan.blogspot.frnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83603548537443249662014-05-08T13:30:23.995+10:002014-05-08T13:30:23.995+10:00நற்கருத்து சொல்லும் கடிதம். இப்போதெல்லாம் கடன் வா...நற்கருத்து சொல்லும் கடிதம். இப்போதெல்லாம் கடன் வாங்கித் தான் பலருடைய வாழ்க்கை ஓடுகிறது. படிக்கும்போதே படிப்பதற்கான கடன், பிறகு வீடு வாங்க கடன், வாகனம் வாங்க கடன் என்று எல்லாமே கடன் - வாழ்க்கையே கடனாக போய்விட்டது. <br /><br />பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com