tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4805461377879397034..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (18)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72668719417915374112011-10-01T23:53:36.521+10:002011-10-01T23:53:36.521+10:00உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டம் மேலும் ஆர்வத்துடன்...உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டம் மேலும் ஆர்வத்துடன் எழுதவைக்கிறது. நன்றி மோகன்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10363123410543858012011-10-01T23:52:40.338+10:002011-10-01T23:52:40.338+10:00தொடர்ந்து வருகை தந்து ஊக்கமிகு கருத்துரை வழங்குவதற...தொடர்ந்து வருகை தந்து ஊக்கமிகு கருத்துரை வழங்குவதற்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84011978969505741972011-10-01T23:52:17.750+10:002011-10-01T23:52:17.750+10:00உங்கள் உளப்பூர்வ பாராட்டுக்கு நன்றி சத்ரியன்.உங்கள் உளப்பூர்வ பாராட்டுக்கு நன்றி சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19265893493736266582011-10-01T23:49:58.117+10:002011-10-01T23:49:58.117+10:00வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி. தங்கள் தளம் நன்ற...வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி. தங்கள் தளம் நன்றாக உள்ளது. விரைவில் கருத்திடுகிறேன் நண்பரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59204745898793806862011-10-01T23:48:00.291+10:002011-10-01T23:48:00.291+10:00சுந்தரியின் மனதைரியம் மிகவும் வியப்புக்குரிய ஒன்று...சுந்தரியின் மனதைரியம் மிகவும் வியப்புக்குரிய ஒன்றுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91995623120395964532011-10-01T23:46:46.529+10:002011-10-01T23:46:46.529+10:00தேர்ந்த மனவியல் வல்லுநரின் கருத்தால் உளம் பூரிக்கி...தேர்ந்த மனவியல் வல்லுநரின் கருத்தால் உளம் பூரிக்கிறது. மிகவும் நன்றி சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88786068396342755392011-10-01T23:45:08.500+10:002011-10-01T23:45:08.500+10:00உங்களைப் போலவேதான் எனக்கும் வியப்பு ரமணி சார். இந்...உங்களைப் போலவேதான் எனக்கும் வியப்பு ரமணி சார். இந்தக் கதையின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஏற்ற குறளைக் குறிப்பிடும் எண்ணம் இருந்தது. சில அத்தியாயங்களுக்கு மிகவும் பொருத்தமாய் குறள் அமைந்துவிடும்போது மனம் மகிழ்வில் துள்ளி அந்தப் பொய்யாமொழிப் புலவரின்பால் இன்னும் அதிகமாய் பித்தேறிக்கொள்கிறது. வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14519901615566227762011-09-30T04:42:50.018+10:002011-09-30T04:42:50.018+10:00கதையை நன்றாக நகர்த்தி வருகிறீர்கள். குறள் மிக அரும...கதையை நன்றாக நகர்த்தி வருகிறீர்கள். குறள் மிக அருமை.. வாழ்த்துக்கள் கீதா.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72356541117028261142011-09-28T23:34:01.738+10:002011-09-28T23:34:01.738+10:00சுந்தரி வாழவும் குழந்தை வளரவும்
வாழ்...சுந்தரி வாழவும் குழந்தை வளரவும்<br /> வாழ்த்துக்கள்!<br /> <br /> அடுத்து வருவதைப் படிக்க ஆவல்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43648825450595238482011-09-28T22:59:45.491+10:002011-09-28T22:59:45.491+10:00தன்னம்பிக்கை மிக்க கதாநாயகியைக் கொண்டு கதை நகர்தலி...தன்னம்பிக்கை மிக்க கதாநாயகியைக் கொண்டு கதை நகர்தலில் தெரிகிறது. இனி தொடர்ந்தும் போராடப்போகிறாள் என்று. <br /><br />அருமையான எழுத்து நடை. படிக்கையில் கவனத்தை தன் பக்கம் இருத்தி வைத்துக்கொள்கிறது!<br /><br />தொடர்ந்து எழுதுங்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11186241227897319612011-09-28T22:44:42.362+10:002011-09-28T22:44:42.362+10:00நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்...நம்ம சைட்டுக்கு வாங்க!<br />தளத்துல இணைச்சுகிடுங்க!<br />உங்க கருத்த சொல்லுங்க!<br />நல்லா பழகுவோம்!...சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20401207013756121052011-09-27T23:08:01.672+10:002011-09-27T23:08:01.672+10:00சுந்தரியின் மன தைரியம் அசாத்தியமானது.துக்கம் அதிகம...சுந்தரியின் மன தைரியம் அசாத்தியமானது.துக்கம் அதிகமாகும்போது விரக்தியில் ஒரு தைரியத்தை உணர்ந்திருக்கின்றேன்.சுந்தரியின் மனநிலையும் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளதாக உணருகின்றேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8352157664260629682011-09-27T21:51:53.020+10:002011-09-27T21:51:53.020+10:00மனதின் மற்றொரு பரிமாணம் அதிலும் அந்த குறள் - சிதைவ...மனதின் மற்றொரு பரிமாணம் அதிலும் அந்த குறள் - சிதைவிடத்து ஒல்கார். ஒரு வாழ்வியல் ரகசியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது உங்களுடைய கதையினைப்போல். சரியான திசை நோக்கி பயணிக்கிறது, அருமை கீதா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42841696710808450532011-09-27T13:42:35.578+10:002011-09-27T13:42:35.578+10:00உங்கள் கதையின் போக்குக்குத் தகுந்தார்ப்போல
எப்படி ...உங்கள் கதையின் போக்குக்குத் தகுந்தார்ப்போல<br />எப்படி குறள் மிக அழகாக அமைகிறது<br />ஒருவேளை குறளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார்ப்போல<br />கதை சொல்லிப் போகிறீர்களா?<br />சுந்தரியின் எழுச்சிக்கும் அந்த யானைக்கும்தான்<br />எத்தனைப் பொருத்தம்<br />சிறப்பாக கதை சொல்லிப் போகிறீர்கள்<br />தொடரவாழ்த்துக்கள்<br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com