tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4478567125423165001..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: கிருஷ்ணவேணிகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42206030397611980222013-05-24T14:37:43.510+10:002013-05-24T14:37:43.510+10:00 சமூக நீதிபோதனைக்கதை! அருமை! சமூக நீதிபோதனைக்கதை! அருமை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9355872429117044782013-05-15T16:50:01.605+10:002013-05-15T16:50:01.605+10:00கீதா, வழக்கம்போல வித்தியாசமான கருகொண்ட அருமையான கத...கீதா, வழக்கம்போல வித்தியாசமான கருகொண்ட அருமையான கதை. ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47830896948207394752013-05-09T13:54:06.406+10:002013-05-09T13:54:06.406+10:00தங்கள் மின்னஞ்சல் முகவரியை என் வலைப்பூவில் பின்னூட...தங்கள் மின்னஞ்சல் முகவரியை என் வலைப்பூவில் பின்னூட்டமாகத் தெரிவிக்க இயலுமா? என் கவனத்துக்கு மட்டுமே. வெளியிடுவதில்லை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9510291879407614722013-05-03T23:21:42.878+10:002013-05-03T23:21:42.878+10:00நல்ல நடையில் கதை நகர்ந்து செல்கின்றது. சிறப்பான மு...நல்ல நடையில் கதை நகர்ந்து செல்கின்றது. சிறப்பான முடிவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27431172784377369762013-05-03T19:45:21.659+10:002013-05-03T19:45:21.659+10:00@இமா
வருகைக்கும் கதை பற்றிய பின்னூட்டத்துக்கும் ந...@<a href="#c1714227712757315249" rel="nofollow">இமா</a><br /><br />வருகைக்கும் கதை பற்றிய பின்னூட்டத்துக்கும் நன்றி இமா.<br /><br />google images இல் ravi varma paintings என்று தேடினால் நிறைய கிடைக்கிறது. ஆனால் அவற்றில் பல நகல்களும் இருக்கு. கவனித்து தேர்ந்தெடுக்கவேண்டும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2454419154790931242013-05-03T19:41:45.987+10:002013-05-03T19:41:45.987+10:00@கோமதி அரசு
வருகைக்கும் கதையை ரசித்துக் குறிப்பிட...@<a href="#c7222397133536175475" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்துக் குறிப்பிட்ட வரிகளுக்கும் மிக்க நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17142277127573152492013-05-03T19:19:06.369+10:002013-05-03T19:19:06.369+10:00மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீங்க கீதமஞ்சரி. நேர...மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீங்க கீதமஞ்சரி. நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாக மீதி இடுகைகளையும் படிக்கிறேன்.<br /><br />ரவிவர்மாவின் ஓவியம் - பார்த்தால் மனதுக்கு இதம் எப்பொழுதும். பகிர்ந்தமைக்கு நன்றி. மீதி ஓவியங்கள் இணையத்தில் கண்டால் லிங்க் கொடுக்க இயலுமா?இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72223971335361754752013-04-26T22:11:56.475+10:002013-04-26T22:11:56.475+10:00மாமி சொல்றது சரிதான். பல குடும்பப்பொம்பளைகளே குடும...மாமி சொல்றது சரிதான். பல குடும்பப்பொம்பளைகளே குடும்பத்தைப் பத்திக் கவலப்படாம ஆடம்பரமா செலவு செஞ்சு வாழும்போது எங்கேயோ இருந்து வந்த ஒருத்தி தன்னைக் காப்பாத்தினவன் குடும்பத்துக்காக காலமெல்லாம் உழைக்கிறானா அவ உண்மையிலேயே தெய்வம்தான்." <br /><br />"கொத்தமங்கலத்தம்மா! எங்ககிட்ட சொன்னது எங்களோடயே இருக்கட்டும். வேற யாருகிட்டயும் சொல்லாதீங்க. அந்த உத்தமிக்கு நாம செய்யற மரியாதை அதான்."//<br /><br />தன்னை காப்பத்தின்வர் குடும்பத்திற்கு உழைத்த பெண்மணியின் கதை அருமை.<br />தன் அம்மாவைப் பற்றி தவறான மதிப்பில் இருந்த குமார் மனம் மாறி தன் அம்மாவின் பெயரை பாட்டியிடம் தெரிந்துகொள்ள துடிப்பது மகிழ்ச்சி.<br />கதை மிக நன்றாக இருக்கிறது. <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1909370607328851612013-04-26T11:22:10.988+10:002013-04-26T11:22:10.988+10:00@கவியாழி கண்ணதாசன்
தங்கள் வருகைக்கும் ரசித்து இட்...@<a href="#c8859406484593660260" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19212473519671052542013-04-26T11:20:56.425+10:002013-04-26T11:20:56.425+10:00@இளமதி
எவ்வளவு தாமதமாக வந்தாலும் தவறாக நினைக்கமாட...@<a href="#c2166244778379452655" rel="nofollow">இளமதி</a><br /><br />எவ்வளவு தாமதமாக வந்தாலும் தவறாக நினைக்கமாட்டேன் இளமதி. அவரவர்க்கு ஏதேனும் வேலை இருக்கும், வரத் தடங்கல் இருக்கும் அல்லவா? முடியும்போது வந்து வாசியுங்கள், கருத்திடுங்கள். <br /><br />கதை பற்றிய உங்கள் பின்னூட்டம் வெகுவாக உற்சாகம் தருகிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88594064845936602602013-04-26T00:34:10.827+10:002013-04-26T00:34:10.827+10:00பயணம்போல கதையும் ரசிக்கும்படி இருந்ததுபயணம்போல கதையும் ரசிக்கும்படி இருந்ததுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21662447783794526552013-04-26T00:15:31.143+10:002013-04-26T00:15:31.143+10:00இவ்வளவு தாமதமா வாரேண்ணு நினைக்காதீர்கள் தோழி!
நீங...இவ்வளவு தாமதமா வாரேண்ணு நினைக்காதீர்கள் தோழி! <br />நீங்க பதிவு போட்டபோது வந்து முழுவதும் வாசிக்க முடியாமல் தடைப்பட பின்னரும் இரண்டுதடவை தடங்காலாக தாமதமானாலும் தடங்கலில்லாமல் அமைதியாக முழுவதையும் ரசிச்சுப் படித்து கருத்துப் பகிரணும்னு நினைத்து இன்னிக்குத்தான் செயற்படுத்தினேன்.<br /><br />ஆனா என்ன எல்லாரும் எழுதிய கருத்தைத்தான் நானும் சொல்லப்போகிறேன். என்பங்கிற்கு...:)<br /> <br />மிக மிக அருமையாக கதையை அந்த வண்டியில் கொண்டு போனீர்கள். சொற்பதங்கள் காட்சிப்பதிவைத் தந்தது. எழுத்தில் வாசிக்கின்றோமென உணர்வே இல்லாமல் ஒரு குறும்படம் அல்லது நாடகம் பார்த்த உணர்வு எனக்கு.<br /><br />கதைமுடிவும் அற்புதம். டயலாக் எல்லாமே தத்ரூபமா இருந்தது. ரொம்ப ரசித்துப்படித்தேன்.<br />தொடருங்கள் மேலும்...<br /><br />வாழ்த்துக்கள் தோழி! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73496555992612019142013-04-25T22:23:12.759+10:002013-04-25T22:23:12.759+10:00@ராமலக்ஷ்மி
தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் ...@<a href="#c436308971659253485" rel="nofollow">ராமலக்ஷ்மி</a><br /><br />தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2294595367285644132013-04-25T22:22:35.255+10:002013-04-25T22:22:35.255+10:00@Chellappa Yagyaswamy
தங்களுடைய வருகையும் பாராட்ட...@<a href="#c8461438727434672114" rel="nofollow">Chellappa Yagyaswamy</a><br /><br />தங்களுடைய வருகையும் பாராட்டும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2980213397403253752013-04-25T22:22:10.378+10:002013-04-25T22:22:10.378+10:00@பால கணேஷ்
வருகைக்கும் கதையை ரசித்து இட்ட அழகானப்...@<a href="#c8282021789331103848" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்து இட்ட அழகானப் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11617954851058530462013-04-25T22:21:17.258+10:002013-04-25T22:21:17.258+10:00@poovizi
வருகைக்கும் உங்கள் மனந்திறந்த பாராட்டுக்...@<a href="#c7445848667609283714" rel="nofollow">poovizi</a><br /><br />வருகைக்கும் உங்கள் மனந்திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி பூவிழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-977054060997873672013-04-25T22:20:32.521+10:002013-04-25T22:20:32.521+10:00@வெங்கட் நாகராஜ்
கதையின் கருவை அழகாகப் படம்பிடித்...@<a href="#c6214434993303985649" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a><br /><br />கதையின் கருவை அழகாகப் படம்பிடித்துக் காட்டியக் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86309986872143809472013-04-25T22:19:44.722+10:002013-04-25T22:19:44.722+10:00@Ramani S
வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும...@<a href="#c5674557162493828294" rel="nofollow">Ramani S</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76902488202733830312013-04-25T22:19:15.208+10:002013-04-25T22:19:15.208+10:00@செய்தாலி
வருகைக்கும் கதையை ரசித்துப்பாராட்டியமைக...@<a href="#c7348121576284876923" rel="nofollow">செய்தாலி</a><br /><br />வருகைக்கும் கதையை ரசித்துப்பாராட்டியமைக்கும் மிக்க நன்றி செய்தாலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72358590974859147812013-04-25T22:18:32.365+10:002013-04-25T22:18:32.365+10:00@G.M Balasubramaniam
புதிய உத்தியிலான கதைமுயற்சிய...@<a href="#c4295835761921860211" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />புதிய உத்தியிலான கதைமுயற்சியைத் தாங்கள் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9486940845719416292013-04-25T22:17:22.144+10:002013-04-25T22:17:22.144+10:00@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் ம...@<a href="#c1582955793439323323" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27554591935088302662013-04-25T22:16:51.521+10:002013-04-25T22:16:51.521+10:00@angelin
வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்து...@<a href="#c8596380827863328811" rel="nofollow">angelin</a><br /><br />வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஏஞ்சலின்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31452339541309627282013-04-25T22:15:30.528+10:002013-04-25T22:15:30.528+10:00@ரேவா
மிகவும் லயித்து வாசித்திருக்கிறீர்கள் என்று...@<a href="#c6637449387542129577" rel="nofollow">ரேவா</a><br /><br />மிகவும் லயித்து வாசித்திருக்கிறீர்கள் என்று உங்கள் பின்னூட்டம் சொல்கிறது. மனமார்ந்த நன்றி ரேவா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29556553913547633902013-04-25T22:14:44.550+10:002013-04-25T22:14:44.550+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் மனமார்ந்த ப...@<a href="#c7448699371085767620" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் மனமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4363089716592534852013-04-25T12:21:58.563+10:002013-04-25T12:21:58.563+10:00அருமையான கதை. சிறப்பான நடை. பாராட்டுகள்.அருமையான கதை. சிறப்பான நடை. பாராட்டுகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com