tag:blogger.com,1999:blog-6047359485747643317.post4185791488767975599..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 5கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43442990078961950382013-07-19T22:26:14.071+10:002013-07-19T22:26:14.071+10:00அரக்கு வண்ணம் பூசிய கதவுகளும் வாயிலும் மதில் சுவர்...அரக்கு வண்ணம் பூசிய கதவுகளும் வாயிலும் மதில் சுவர்களும் கண் முன் விரிந்தன. அற்புதம் தோழி. குதிரை கூட என் கண்ணிற்கு உயிர்ப்புடன் கனைப்பதாக தோன்றுகிறது.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26915535918131202722013-06-18T22:28:22.221+10:002013-06-18T22:28:22.221+10:00@kovaikkavi
தங்கள் வருகைக்கும் தொடர் வாசிப்புக்கு...@<a href="#c8156868339145737816" rel="nofollow">kovaikkavi</a><br /><br />தங்கள் வருகைக்கும் தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53207385957853254902013-06-18T22:27:51.476+10:002013-06-18T22:27:51.476+10:00@தி.தமிழ் இளங்கோ
எழுதுவதை விடவும் அதற்கேற்றப் பொ...@<a href="#c2462340769104264896" rel="nofollow">தி.தமிழ் இளங்கோ </a><br /><br />எழுதுவதை விடவும் அதற்கேற்றப் பொருத்தமான படங்களை இணைப்பதுதான் பெரிய வேலை. என்னிடம் காப்புரிமை தேவைப்படாத ஆயிரக்கணக்கான படங்கள் உள்ளன. எனினும் அந்நாளைய தமிழர் கலாச்சார அடிப்படையிலான படங்களை இணையத்திலிருந்து தேடி எடுத்துதான் பதிவிடுகிறேன். கவனித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81568683391457378162013-06-18T17:07:05.113+10:002013-06-18T17:07:05.113+10:00''..உத்தம நட்சத்திரமாம்
உத்திரத்தின் பெயர்...''..உத்தம நட்சத்திரமாம்<br />உத்திரத்தின் பெயர்கொண்ட<br />உத்திரப் பெருமரத்தாலான<br />அக்கதவுகளின் இருமருங்கிலும்<br />மொக்கவிழும் குவளைப்பூப்போலும்...'''<br /><br />மிகச் சிறப்பு .ரசித்து வாசித்தேன். <br />இனிய வாழ்த்து. தொடர்க!<br />வேதா. இலங்காதிலகம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24623407691042648962013-06-18T15:08:31.977+10:002013-06-18T15:08:31.977+10:00பாடலுக்குப் பொருத்தமான படங்கள். இணையத்தில் கூகிள்...பாடலுக்குப் பொருத்தமான படங்கள். இணையத்தில் கூகிள் வழி தேர்ந்தெடுக்க அதிகம் மெனக்கெட்டு இருப்பீர்கள் என்று என்ணுகிறேன்.. கடுமையான உழைப்பு.! வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57481577724142573382013-06-14T15:01:05.557+10:002013-06-14T15:01:05.557+10:00@மணிமேகலா
மனத்தில் தோன்றியதை மறைக்காமல் எழுதியமைக...@<a href="#c5550074181286670259" rel="nofollow">மணிமேகலா</a><br /><br />மனத்தில் தோன்றியதை மறைக்காமல் எழுதியமைக்கு மிகவும் நன்றி மணிமேகலா. மகிழ்கிறேன். இயற்கையின் வர்ணனையில் என் பங்குக்கு இன்னும் வர்ணனை சேர்த்தல் வசப்பட்ட அளவுக்கு அந்நாளைய கட்டுமானப்பணிகள் பற்றிய வர்ணனையில் கற்பனையை ஓட்டவியலவில்லை என்பதே உண்மை. அதை மிகச்சரியாக கண்டுகொண்டிருக்கிறீர்கள். இருப்பதை அப்படியே எவ்வித அலங்காரமுமின்றி எளிமைப்படுத்தியிருக்கிறேன். இனிவரும் பகுதிகளில் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்கிறேன். புரிதலோடு மட்டில்லாத மகிழ்ச்சியும் அடைகிறேன் மணிமேகலா... (இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் நினைவுக்கு வந்துபோகிறான்.) கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55500741812866702592013-06-11T00:08:50.852+10:002013-06-11T00:08:50.852+10:00கீதாவுக்கு இதை விட அழகாக எழுத வரும். அது எனக்கு உற...கீதாவுக்கு இதை விட அழகாக எழுத வரும். அது எனக்கு உறுதியாகத் தெரியும். இது கீதாவின் ’அவசர சமையல்’ போல ஓர் எண்ணம் தோன்றுகிறது. <br /><br />அப்படியா தோழி? (கீதா என்னைப் புரிந்து கொள்வாள் என நம்புகிறேன்)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16168677566460895162013-06-10T19:45:39.770+10:002013-06-10T19:45:39.770+10:00@கே.பி.ஜனா
தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து வ...@<a href="#c4898422574873832448" rel="nofollow">கே.பி.ஜனா</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ஜனா சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86689807040750903692013-06-10T19:29:30.345+10:002013-06-10T19:29:30.345+10:00@ஜீவா பரமசாமி
தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்த...@<a href="#c4529607962550018113" rel="nofollow">ஜீவா பரமசாமி</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து இட்டக் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிங்க ஜீவா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28192005099702910842013-06-10T19:28:22.489+10:002013-06-10T19:28:22.489+10:00@கிரேஸ்
வருகைக்கும் வரி வரியாய் ரசித்து மகிழ்ந்தம...@<a href="#c7860797062633550855" rel="nofollow">கிரேஸ்</a><br /><br />வருகைக்கும் வரி வரியாய் ரசித்து மகிழ்ந்தமைக்கும் என் அன்பான நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37565990720056363972013-06-10T19:27:12.280+10:002013-06-10T19:27:12.280+10:00@இளமதி
முதலில் எனக்கும் எதுவும் விளங்கவில்லை இளமத...@<a href="#c5434961534676688976" rel="nofollow">இளமதி</a><br /><br />முதலில் எனக்கும் எதுவும் விளங்கவில்லை இளமதி. பல உரையாசிரியர்களின் உரைகளையும் பல தமிழாய்வாளர்களின் திறனாய்வுகளையும் படித்த பிறகே எளிதில் விளங்க இயன்றது. நான் அனுபவித்த தமிழின் இனிமையை அனைவரும் அனுபவிப்பது மிகவும் மகிழ்வாய் உள்ளது. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளமதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41630732597510743062013-06-10T19:25:02.977+10:002013-06-10T19:25:02.977+10:00@வெங்கட் நாகராஜ்
தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்...@<a href="#c6680038874302720822" rel="nofollow">வெங்கட் நாகராஜ்</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் தொடர அளிக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21656746868997396402013-06-10T19:23:59.800+10:002013-06-10T19:23:59.800+10:00@பால கணேஷ்
உங்கள் அன்புக்குத் தலைவணங்குகிறேன் கணே...@<a href="#c3745875579934240312" rel="nofollow">பால கணேஷ்</a><br /><br />உங்கள் அன்புக்குத் தலைவணங்குகிறேன் கணேஷ். தொடர்ந்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் அன்பான நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66707575824422537152013-06-10T19:22:42.267+10:002013-06-10T19:22:42.267+10:00@சிவகுமாரன்
தங்கள் தமிழறிவின் முன் நானெல்லாம் எம்...@<a href="#c7008392834260686339" rel="nofollow">சிவகுமாரன்</a><br /><br />தங்கள் தமிழறிவின் முன் நானெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் தங்கள் வருகையும் பாராட்டும் தொடர்ந்து எழுதும் ஊக்கம் தருகின்றன. நன்றி சிவகுமாரன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70691601690284881052013-06-10T19:21:31.658+10:002013-06-10T19:21:31.658+10:00@மனோ சாமிநாதன்
தங்கள் வருகையும் ஊக்கம் தரும் பின்...@<a href="#c9042696118602700771" rel="nofollow">மனோ சாமிநாதன்</a><br /><br />தங்கள் வருகையும் ஊக்கம் தரும் பின்னூட்டமும் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33393744988906590652013-06-10T19:19:38.571+10:002013-06-10T19:19:38.571+10:00@Amudhavan
தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து வ...@<a href="#c6390590255242948188" rel="nofollow">Amudhavan</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்து வாழ்த்தியமைக்கும் மனமுவந்த நன்றி அமுதவன் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90580837525419916062013-06-10T19:19:07.835+10:002013-06-10T19:19:07.835+10:00@?புலவர் இராமாநுசம்
தங்கள் வருகையும் பாராட்டும் ம...@<a href="#c7249065501195810152" rel="nofollow">?புலவர் இராமாநுசம்</a><br /><br />தங்கள் வருகையும் பாராட்டும் மேலும் உற்சாகம் அளிக்கின்றன. நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52205425348769514792013-06-10T19:18:11.934+10:002013-06-10T19:18:11.934+10:00@மாதேவி
வருகைக்கும் சுவைத்து மகிழ்ந்தமைக்கும் நன்...@<a href="#c3886318727193547848" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் சுவைத்து மகிழ்ந்தமைக்கும் நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16047005729405308352013-06-10T19:14:39.696+10:002013-06-10T19:14:39.696+10:00@திண்டுக்கல் தனபாலன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக...@<a href="#c201678596422319448" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன். என்னிடம் காப்புரிமை அற்ற படங்கள் photo art - 3 volumes & clip art - 3 volumes உள்ளன. (கணவரின் பரிசு!) அவற்றிலிருந்து பல படங்களைத் தேர்வு செய்து வெளியிடுகிறேன். இயற்கை தவிர வாழ்வியல் தொடர்பான படங்கள் யாவும் அயல்நாட்டு கலாச்சாரங்களின் அடிப்படையில் இருப்பதால் ஒரு சில படங்களுக்கு இணையத்தின் தேவை தேவைப்படுகிறது. அதனால் மொத்தமாகவே இணையத்துக்கு நன்றி சொல்லிவிடுகிறேன். இந்தப் பதிவில் உள்ள ஆறு படங்களில் இரண்டு மட்டுமே இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42045860454497108162013-06-10T19:08:18.907+10:002013-06-10T19:08:18.907+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் படங்களுடன் ...@<a href="#c2168651526627452430" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் படங்களுடன் பாடலை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80359601953157408552013-06-10T19:07:18.098+10:002013-06-10T19:07:18.098+10:00@G.M Balasubramaniam
தங்கள் வருகைக்கும் பாராட்டி ...@<a href="#c4465293124559032050" rel="nofollow">G.M Balasubramaniam</a><br /><br />தங்கள் வருகைக்கும் பாராட்டி வாழ்த்தியமைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34227596088243189282013-06-10T19:06:41.268+10:002013-06-10T19:06:41.268+10:00@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட...@<a href="#c5635592285591946454" rel="nofollow">இராஜராஜேஸ்வரி</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45296079625500181132013-06-05T00:03:36.692+10:002013-06-05T00:03:36.692+10:00நெடுநெல்வாடையை எளிதாக எல்லொருக்கும் புரியும் வகையி...நெடுநெல்வாடையை எளிதாக எல்லொருக்கும் புரியும் வகையில் கவிதை நடையில் அருமை.<br />//வளியோ உளியோ நுழையாவண்ணம்<br />துளியிடைவெளியின்றி முடுக்கினர்,<br />தேர்ந்த தொழிலறி தச்சர்! //<br /> <br />நன்றி.Jeevanantham Paramasamyhttps://www.blogger.com/profile/07951843693929725872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48984225748738324482013-06-04T22:13:39.546+10:002013-06-04T22:13:39.546+10:00ஒவ்வொரு வரியும் சிறப்பாக அமைந்துள்ளது!.... வாழ்த்த...ஒவ்வொரு வரியும் சிறப்பாக அமைந்துள்ளது!.... வாழ்த்துக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78607970626335508552013-06-04T12:14:30.295+10:002013-06-04T12:14:30.295+10:00அருமை கீதமஞ்சரி! எளிமையாக அழகாகப் படைக்கிறீர்கள். ...அருமை கீதமஞ்சரி! எளிமையாக அழகாகப் படைக்கிறீர்கள். <br />//கொட்டிலின் தனிமை வெறுத்து<br />எட்டிய புல்லும் தவிர்த்து// பாவம் போங்க..<br />//ஆரவாரித்தது கோவில்,<br />அரசனெனும் கோவின் இல்!// அருமை அருமை!<br />ஒவ்வொரு வரியும் அருமை. படங்களும் அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com