tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3982856074910322433..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?(17)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83985198096389588932011-09-27T21:51:19.691+10:002011-09-27T21:51:19.691+10:00இது போன்ற குழந்தை மனம் உள்ள கதாபாத்திரம் வேறு என்ன...இது போன்ற குழந்தை மனம் உள்ள கதாபாத்திரம் வேறு என்ன செய்ய முடியும். கால அலையின் வீச்சில் பயணிப்பதை தவிர. தொடர்கிறேன்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77834039289519648172011-09-26T23:31:07.822+10:002011-09-26T23:31:07.822+10:00வருகைக்கு நன்றிங்க இராஜராஜேஸ்வரி.
ஆர்வத்துடன் தொட...வருகைக்கு நன்றிங்க இராஜராஜேஸ்வரி.<br /><br />ஆர்வத்துடன் தொடர்வதற்கும் வாக்குப்பதிவுக்கும் நன்றி ரமணி சார்.<br /><br />தொடர்வதற்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஆச்சி.<br /><br />மிகவும் நன்றி ரிஷபன் சார்.<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மனோ.<br /><br />ஆழ்ந்து கவனித்துத் தாங்கள் இடும் கருத்து என் எழுத்தை மேம்படுத்தும். மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9943160233884333752011-09-24T16:53:19.205+10:002011-09-24T16:53:19.205+10:00// நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல...// நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது//<br /><br /> நெஞ்சைத் தொடும் இவ் வரிகளோடு கதையைத்<br /> தொடர விட்டிருக்கீர்கள்<br /> அடுத்து என்ன என்ற ஆவலை<br /> படிப்போரின் நெஞ்சில் எழச்செய்வதே தொடர் கதை<br /> எழுதுவோருக்கு வேண்டிய ஆற்றல்!<br /> அது தங்களிடம் நிறைந்துள்ளது<br /> கண்டு பாராட்டுகிறேன் நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72388973681698125122011-09-22T13:33:50.975+10:002011-09-22T13:33:50.975+10:00உணர்ச்சிப் பெருக்கை தேர்ந்த வரிகளில் கோர்த்து மிக...உணர்ச்சிப் பெருக்கை தேர்ந்த வரிகளில் கோர்த்து மிக அழகான நடையில் எழுதியிருக்கிறீர்கள்! மனித நேயத்தையும் முழுமையான அன்பையும் எழுத்தில் பார்க்கும்போது மகிழ்வாக உள்ளது. இனிய வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3728750849581009192011-09-21T22:50:58.354+10:002011-09-21T22:50:58.354+10:00சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன்....சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க? நல்ல புள்ளங்க, போங்க! அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க!"<br /><br />மனிதம் உணர்த்திப் போகிற கதைப் போக்கு அருமை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55547186397674647422011-09-21T21:41:56.828+10:002011-09-21T21:41:56.828+10:00மனம் கனக்கிறது.தொடருகிறேன்மனம் கனக்கிறது.தொடருகிறேன்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5269063458434821352011-09-21T14:19:20.424+10:002011-09-21T14:19:20.424+10:00சுந்தரியின் முதிர்ச்சியும் பக்குவமும்
கோமதியின் பெ...சுந்தரியின் முதிர்ச்சியும் பக்குவமும்<br />கோமதியின் பெருந்தன்மையும் உதவும் குணமும்<br />பிரமிக்கச் செய்கிறது<br />அடுத்த பதிவு வரும்வரை வேண்டிய உறவினர்<br />ஒருவரை நினைத்துக் கொண்டிருப்பதைப்போல<br />சுந்தரி குறித்து நினைத்துக் கொண்டிருக்கும்படியாகச்<br />செய்து போகிறது உங்கள் எழுத்தின் திறன்<br />தொடர வாழ்த்துக்கள் த.ம1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34983440957661410172011-09-21T13:46:50.179+10:002011-09-21T13:46:50.179+10:00நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், ...நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com