tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3522448495822253230..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13830136487886393922015-09-24T15:38:19.727+10:002015-09-24T15:38:19.727+10:00நிச்சயமாக... ஊர் கூடித் தேரிழுத்தால் நகராத தேரும் ...நிச்சயமாக... ஊர் கூடித் தேரிழுத்தால் நகராத தேரும் நகராதோ? விழிப்புணர்வு பெருகவேண்டும். அதற்கு நம்மாலான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11240266847706606312015-09-24T14:46:47.363+10:002015-09-24T14:46:47.363+10:00பார்த்தீனியம் பற்றி அறிந்திருக்கிறேன். கர்நாடகத்தி...பார்த்தீனியம் பற்றி அறிந்திருக்கிறேன். கர்நாடகத்தில் அதிகமாகப்பரவியிருக்கின்றது. அங்கு இதன் பெயர் 'காங்கிரஸ் கசா' என்பதாகும்(என்னே பெயர்ப்பொருத்தம் ). இதன் பரவலைத்தடுக்க வேரொரு தாவரத்தை விதைத்து வளர்க்கிறார்கள். சீமக்கருவேலையும் பார்த்தீனியத்தையும்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிறகு மக்கள் துணையுடன் அழித்தோழிக்க வேண்டும்! முயன்றால் முடியாததொன்றில்லை!Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39433950866026253762015-08-11T19:40:15.838+10:002015-08-11T19:40:15.838+10:00என்னைப் பாதித்த தகவல்களை இங்கு உங்களனைவரோடும் பகிர...என்னைப் பாதித்த தகவல்களை இங்கு உங்களனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும். ஊக்கம் தரும் கருத்துரைகளுக்காக நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மிக்க நன்றி விஜி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62606216081534731532015-08-11T19:38:51.469+10:002015-08-11T19:38:51.469+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69786207638216421142015-08-11T19:38:34.827+10:002015-08-11T19:38:34.827+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி மகேஸ்வரி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7489749476488772712015-08-11T19:38:14.758+10:002015-08-11T19:38:14.758+10:00தங்கள் வருகைக்கும் இப்பதிவை தங்கள் பக்கத்தில் பகிர...தங்கள் வருகைக்கும் இப்பதிவை தங்கள் பக்கத்தில் பகிர்ந்ததற்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7575518012145004532015-08-11T19:37:46.092+10:002015-08-11T19:37:46.092+10:00தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் பாரா...தங்கள் வருகைக்கும் பதிவு பற்றிய கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88574368166691340072015-08-11T19:36:54.928+10:002015-08-11T19:36:54.928+10:00ஆமாம்.. அதற்குதான் சாமியார் பூனை வளர்த்த கதையைக் க...ஆமாம்.. அதற்குதான் சாமியார் பூனை வளர்த்த கதையைக் குறிப்பிட்டிருக்கிறேன். முதலுக்கே மோசம் என்பது போல் முடிவில் விளைவு ஆபத்தாக மாறிவிடுகிறது. கருத்துக்கு நன்றி சித்ரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89403556699391460152015-08-11T19:35:51.191+10:002015-08-11T19:35:51.191+10:00தங்கள் வருகைக்கும் பதிவை வாசித்துக் கருத்துரைத்ததற...தங்கள் வருகைக்கும் பதிவை வாசித்துக் கருத்துரைத்ததற்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் அகமார்ந்த நன்றி ரமணி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77395874186029622092015-08-11T19:35:10.073+10:002015-08-11T19:35:10.073+10:00கொடிய நச்சென்று தெரிந்தும் வீடுகளில் வளர்க்க முற்ப...கொடிய நச்சென்று தெரிந்தும் வீடுகளில் வளர்க்க முற்படும் விநோதம். என்ன சொல்வது?<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58402066449491775252015-08-11T19:34:31.312+10:002015-08-11T19:34:31.312+10:00பார்த்தீனியம் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்துள்ள...பார்த்தீனியம் குறித்த தங்கள் கட்டுரையை வாசித்துள்ளேன் அக்கா. மற்ற தாவரங்கள் பற்றி இப்போதுதான் அறிந்தேன். அழகுக்குப் பின்னாலிருக்கும் ஆபத்து பற்றிய எச்சரிக்கை உணர்வில்லாமல் அறிமுகப்படுத்தியதன் விளைவைதான் இன்று அனுபவிக்கிறோம். தங்கள் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81918520701296353442015-08-11T19:32:34.538+10:002015-08-11T19:32:34.538+10:00பதிவில் தங்களைக் கவர்ந்த, பாதித்த வரிகளைக் குறிப்ப...பதிவில் தங்களைக் கவர்ந்த, பாதித்த வரிகளைக் குறிப்பிட்டு தங்கள் எண்ணக்கிடக்கையை வெளிப்படுத்தி விளக்கமாகக் கருத்துரைத்த தங்களுக்கு அன்பான நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17615400313364296502015-08-11T19:30:55.763+10:002015-08-11T19:30:55.763+10:00இயற்கை சமன்பாட்டைக் குலைத்தாலே போதுமே.. ஒரு நாட்டி...இயற்கை சமன்பாட்டைக் குலைத்தாலே போதுமே.. ஒரு நாட்டின் வளர்ச்சியை... பொருளாதாரத்தைக் குலைத்துவிடமுடியுமே.. உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌந்தர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59480901061594313092015-08-11T19:29:00.931+10:002015-08-11T19:29:00.931+10:00வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வ...வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70550535259016817922015-08-11T19:28:34.099+10:002015-08-11T19:28:34.099+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86076097413097310582015-08-11T19:28:16.971+10:002015-08-11T19:28:16.971+10:00உண்மைதான். பார்த்தீனியத்தால் நமக்கு உண்டாகும் பாதக...உண்மைதான். பார்த்தீனியத்தால் நமக்கு உண்டாகும் பாதகங்கள் மிக அதிகம். கட்டுப்படுத்தும் முயற்சியில் ஒவ்வொருவரும் பங்கேற்றால் நிச்சயம் ஒருநாள் கட்டுப்படுத்திவிட முடியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23078169120430471952015-08-11T19:27:18.092+10:002015-08-11T19:27:18.092+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.
ஆஸ்திர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். <br /><br />ஆஸ்திரேலியா பரப்பளவில் மிகவும் பெரிய நாடு என்பதாலும் கடலோரப் பகுதிகள் தவிர மத்தியப் பகுதிகளில் பெரும்பாலும் மனிதர்கள் வசிப்பதில்லை என்பதாலும் களைகளைக் கட்டுப்படுத்துவது என்பது கடினம். நம் நாட்டிலும் இப்போது ஆங்காங்கே இயற்கை பற்றிய விழிப்புணர்வு வளர்ந்துகொண்டிருப்பது சற்று ஆசுவாசத்தையும் மகிழ்வையும் தருகிறது. தொடர்ந்து எழுச்சியுடன் செயல்பட்டால் ஒருநாள் முற்றிலும் களைகளை ஒழித்துவிடமுடியும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23703754197698083082015-08-09T01:01:04.488+10:002015-08-09T01:01:04.488+10:00வணக்கம் சகோ.
பார்த்தீனியம் காற்றை மாசுபடுத்துவது ...வணக்கம் சகோ.<br /><br />பார்த்தீனியம் காற்றை மாசுபடுத்துவது என்றும் தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் படித்திருக்கிறேன்.<br /><br />மதீரா, ரப்பர் கொடி பற்றிய செய்திகள் புதியன.<br /><br />ரப்பர் கொடிபோன்றே பிற தாவரங்களைப் பற்றிப் படர்ந்து ஆக்கிரமிக்கும் கொடிகள் இங்கும் கண்டிருக்கிறேன்.<br /><br />அவற்றின் பெயர் தெரியவில்லை.<br /><br />எத்துணை செய்திகள்..<br /><br /><br />அறிவூட்டுவதற்கு நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46407364995526279502015-06-19T15:06:34.264+10:002015-06-19T15:06:34.264+10:00ரப்பர் கொடி போன்ற தாவரங்கள் பற்றி இன்றே தெரிந்தது ...ரப்பர் கொடி போன்ற தாவரங்கள் பற்றி இன்றே தெரிந்தது தோழி. பல தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51003742278116538672015-06-17T16:21:41.225+10:002015-06-17T16:21:41.225+10:00தெரியாத பல தகவல்கள் நான் தெரிந்துக்கொண்டேன், அருமை...தெரியாத பல தகவல்கள் நான் தெரிந்துக்கொண்டேன், அருமையான விளக்கம், வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2214463998251751052015-06-16T20:07:18.299+10:002015-06-16T20:07:18.299+10:00ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா &...ஒண்டவந்த பிடாரிகள் - 15 (பார்த்தீனியம், மதீரா & ரப்பர் கொடி) - ஆஸ்திரேலியா - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கீத மஞ்சரி - திருமதி Geetha MathivananRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55768176851941191712015-06-16T17:37:12.837+10:002015-06-16T17:37:12.837+10:00பிடாரிகளின் எண்ணிக்கைக்கும் அவை உண்டாக்கும் ...பிடாரிகளின் எண்ணிக்கைக்கும் அவை உண்டாக்கும் சேதங்களுக்கும் அளவே இல்லைபோல் தெரிகிறது . விவரங்களைத் தேடிப் பிடித்து வழங்குவது சிரமம் நிறைந்த வேலை . பாராட்டுகிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42380657572373658122015-06-16T13:47:52.107+10:002015-06-16T13:47:52.107+10:00கீதா,
ஒன்றை அழிக்க இன்னொன்று, அதை அழிக்க வேறொன்று...கீதா,<br /><br />ஒன்றை அழிக்க இன்னொன்று, அதை அழிக்க வேறொன்று ...... இப்படியே போய்க்கொண்டிருந்தால் தொல்லைதான்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8601025166412499712015-06-16T00:43:14.289+10:002015-06-16T00:43:14.289+10:00tha.ma 5tha.ma 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59387003498376064422015-06-16T00:42:41.874+10:002015-06-16T00:42:41.874+10:00அறியாதன அறிந்தேன்
விரிவான அருமையான பயனுள்ள
பகிர்வு...அறியாதன அறிந்தேன்<br />விரிவான அருமையான பயனுள்ள<br />பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com