tag:blogger.com,1999:blog-6047359485747643317.post348569947091224768..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் 3கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-11546657440314137202012-02-13T12:16:15.734+11:002012-02-13T12:16:15.734+11:00அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்
இதுபோன்ற கல்விச...அருமையாகச் சொல்லிப் போகிறீர்கள்<br />இதுபோன்ற கல்விச் சூழல் இந்தியாவில் தோன்றச்<br />சாத்தியம் இருப்பதாகவேபடவில்லை<br />பயனுள்ள பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43716014325013183552012-02-13T10:47:59.424+11:002012-02-13T10:47:59.424+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9412310442622144242012-02-13T10:46:22.420+11:002012-02-13T10:46:22.420+11:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி. அடுத்தப்பதி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி. அடுத்தப்பதிவில் நீங்கள் சொன்ன செய்தியைப் பற்றியும் பகிர உள்ளேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59548382788698545572012-02-11T21:09:57.747+11:002012-02-11T21:09:57.747+11:00teaching methods and teachers way of controlling d...teaching methods and teachers way of controlling differs from india but its goodarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48168619209469051962012-02-10T16:04:23.551+11:002012-02-10T16:04:23.551+11:00வியப்பாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.இடம் கொடுத...வியப்பாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது.இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் வழக்கம் அதிகமாகவே இருக்குமே.<br />சமீப செய்தி அறிந்தீர்களா?மார்க் குறைவால் மாணவன் ஆசிரியை கொலை செய்துள்ளான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83710033715412646482012-02-08T20:22:22.846+11:002012-02-08T20:22:22.846+11:00@ Kalidoss Murugaiya
தங்கள் வருகைக்கும் கருத்துக...@ Kalidoss Murugaiya <br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி. <br /><br />தங்கள் தளத்தில் ஆஸ்திரேலியாவைப் பற்றி பல செய்திகளை சுவையாகப் பகிர்ந்துள்ளீர்கள். படித்தேன். ரசித்தேன். அடிக்கடி வருவேன். மிகவும் நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36289773754088961982012-02-08T20:00:15.545+11:002012-02-08T20:00:15.545+11:00@ Shakthiprabha
தங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கு...@ Shakthiprabha <br /><br />தங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பதற்காக மிகவும் மகிழ்கிறேன் ஷக்தி. மனமார்ந்த நன்றிகள் பல உங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28164806485745109212012-02-08T01:04:42.137+11:002012-02-08T01:04:42.137+11:00உங்கள் கட்டுரை மிகுந்த மன நிறைவைத் தருகிறது.எழுபது...உங்கள் கட்டுரை மிகுந்த மன நிறைவைத் தருகிறது.எழுபது நாட்கள் மெல்பர்னில்,மகள் வீட்டில் தங்கியிருந்து பேரன்,பேத்தியை பள்ளிகளில் சேர்த்து விட்டு வந்து சேர்ந்தேன்.அந்த என் நினைவுகளை "கேடில் விழுச் செல்வம் கல்வி",என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளேன் என்னுடைய பேரன் துபாயில் படித்து, பின் பெங்களுர்,அப்புறம் சிங்கப்பூர், இப்போது மெல்பர்னில்.துபாயில் ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு.இந்தியா வந்தவுடன் இவன் வயது ஒத்த குழந்தைகள்,ஒரு வகுப்பு மேலே. இப்போது ஏழாவது இன்னும் முடிக்கவில்லை.எட்டாவது வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.மற்றவை விவரமாய் பகிர்ந்துள்ளேன்.தங்களுக்கு நேரம் கிடைத்த போது,படித்து கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் ..அன்புடன்(http://senbagadasan.blogspot.com)Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64021018971060388192012-02-07T18:19:56.521+11:002012-02-07T18:19:56.521+11:00அன்புத் தோழி கீதா,
உங்கள் எழுத்தின் மேல் எனக்கு...அன்புத் தோழி கீதா, <br /><br /><br />உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன். <br /><br />சுட்டி கீழே:<br /> <br />http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.htmlShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53577750212270225012012-02-06T20:36:53.877+11:002012-02-06T20:36:53.877+11:00@ baleno
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....@ baleno<br /> <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஹேமாவுக்கு சொன்னது போல் சீருடை விஷயத்தில் நான் அதை வரவேற்கவே செய்கிறேன். <br /><br />@ ராஜி <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. ஊர்கூடி வடமிழுத்தால் அசையாத தேரும் நகராதோ? முயற்சி செய்வோம். என்றேனும் கைகூடும்.<br /><br />@ கணேஷ் <br /><br />தங்கள் வரவுக்கும் அழகானக் கருத்துரைக்கும் நன்றி கணேஷ் சார். தொடர்ந்து வாங்க.<br /><br />@ ஹூஸைனம்மா,<br /> <br />அவங்க வாழ்க்கை முறையே அப்படித்தானே இருக்கு. இதில் நாம் செய்வதற்கு எதுவுமே இல்லை. அவர்களைப் பார்த்து நம் பிள்ளைகள் மாறிவிடுவார்களோ என்றுதான் மற்றக் கலாச்சார மக்களுக்கு கவலை. இங்கேயே பிறந்துவளர்ந்த பிள்ளைகள் என்றால் அதையும் சொல்வதற்கில்லை. <br /><br />ஆஸ்திரேலியப் பள்ளிகளில் சீருடை உண்டு. கனடா போன்ற நாடுகளில் இல்லையென்பதை நானும் இப்போதுதான் அறிகிறேன்.<br /><br />@ ஸ்ரவாணி,<br /> <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரவாணி. அடுத்தப் பதிவை இன்னும் ஓரிரு நாட்களில் பதிகிறேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78540942929904461652012-02-06T20:21:36.201+11:002012-02-06T20:21:36.201+11:00@ dhanasekaran .S
தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...@ dhanasekaran .S<br /> <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br /><br />@ நிலாமகள், <br /><br />தங்கள் வருகைக்கும் ஆர்வமூட்டும் பின்னூட்டத்துக்கும் நன்றி.<br /><br />@ வை.கோபாலகிருஷ்ணன்,<br /> <br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்.<br /><br />@ கோவை2தில்லி<br /><br />வாங்க. தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் நன்றி.<br /><br />@ விச்சு,<br /> <br />தங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி. கல்விமுறையில் மாற்றம் வரத் தாமதமானாலும், ஆசிரியர்களின் அணுகுமுறையில் நல்லதொரு மாற்றம் வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். இன்னும் ஓரிரு நாளில் அடுத்தப் பதிவை பதிக்கிறேன்.<br /><br />@ ஹேமா,<br /> <br />கருத்துரைக்கு நன்றி ஹேமா. அங்கு சீருடை இல்லையென்பது வியப்பான செய்தி. ஒரு வகையில் சீருடை என்பது இருப்பவர், இல்லாதவர் என்னும் பாகுபாட்டை பிள்ளைகளிடம் வளர்க்காதிருப்பதால் நான் அதை வரவேற்கவே செய்கிறேன். <br /><br />@ அரசன் சே<br /><br />தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-92136859970068375622012-02-06T15:26:15.714+11:002012-02-06T15:26:15.714+11:00நீச்சல் , கிராப்ட் , ஷோ & டெல் என்று எthதனை ஆர...நீச்சல் , கிராப்ட் , ஷோ & டெல் என்று எthதனை ஆரோக்கியமான<br />வாழ்க்கைக் கல்விமுறை அங்கே. ஏக்கப்பெருமூச்சு தான் வெளிப்படுகிறது .<br />அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60889957828428363162012-02-05T18:27:38.054+11:002012-02-05T18:27:38.054+11:00ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறை மிகவும் சிறப்பானதாக...ஆசிரியர்கள் மற்றும் கல்வி முறை மிகவும் சிறப்பானதாக இருப்பது ஏங்க வைக்கிறது. ஆனால், எனக்கென்னவோ, அங்கு ப்தினெட்டு வயதானதும் பெற்றோரைப் பிரிந்து தனியே செல்ல வேண்டும் என்பதுதான் பிடிக்கவில்லை.<br /><br />மேலும், அவர்கள் தனியே செல்லும்போது படிப்பும் தடைபடுகீறது, அல்லது சிரமப்படவேண்டியிருக்கீறது, இதுவே இந்தியா போல என்றால், பெற்றோர் பொறுப்பில் படிப்பு நடந்துவிடும். படிக்கும் காலத்தில் படிப்பு மட்டும் இருந்தால்தான் சிறக்க முடியும் என்பது என் கருத்து. பொறுப்புகளோடு படிப்பு சேர்ந்தால், சிரமம்தானே? <br /><br />இந்தியாவிலும், சம்பாதித்துக் கொண்டே படிக்கவும் செய்கிறார்கள். என்றாலும், பெற்றோரோடு இருப்பதால், போஷாக்கான உணவு, உறைவிடம் ஆகியவை பெற்றோரின் பொறுப்பாகீறது அல்லவா.<br /><br />பள்ளிகளில் சீருடை கிடையாதா? ஏன்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71952602481951376462012-02-05T02:31:57.956+11:002012-02-05T02:31:57.956+11:00இடையில கொஞ்ச நாளா உங்க ப்ளாக் பக்கம் வராம பல பதிவ...இடையில கொஞ்ச நாளா உங்க ப்ளாக் பக்கம் வராம பல பதிவுகளை மிஸ் பண்ணிட்டேன். இந்தியப் பள்ளிகள்ல மட்டுமில்ல, பொதுவாவே ஸார்ன்னு கூப்பிடாம, மிஸ்டர் போட்டுக் கூப்பிட்டா அவமரியாதைன்னு நினைக்கிற மனப்பான்மை தான் இருக்கு. நடைபாதைக்கு வரச் சொல்லி, கோபமாத் திட்டாம, கனிவா திருத்தற ஆசிரியர்கள்... நெனைச்சா நமக்கு கிடைக்கலையேங்கற பெருமூச்சும், அந்தக் குழந்தைகளுக்கு வாழ்த்தும் சொல்லத் தோணுது. தோல் புற்று நோய் ஆஸ்திரேலியாவில் அதிகம் என்ற ஆச்சரியத் தகவலைத் தெரிஞ்சுக்கிட்டேன். அருமைங்க கீதா... இனி தவறாமல் தொடர்கிறேன் தங்களை. நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76603365958273797042012-02-04T16:35:00.162+11:002012-02-04T16:35:00.162+11:00நம்ம ஊருக்கெல்லாம் எப்போ வரப்போகுதோ!? வெளிநாட்டவரி...நம்ம ஊருக்கெல்லாம் எப்போ வரப்போகுதோ!? வெளிநாட்டவரிடமிருந்து கெட்ட விஷயங்களை மட்டுமே கத்துக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டோம் போல.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53353916494735928592012-02-04T02:58:15.935+11:002012-02-04T02:58:15.935+11:00அவுஸ்ரேலியா பற்றி சிறந்த பதிவு. இப்படியான முன்னேறி...அவுஸ்ரேலியா பற்றி சிறந்த பதிவு. இப்படியான முன்னேறிய நாடுகளின் வழிமுறைகளையே இதர நாடுகளும் பின்பற்ற வேண்டும். <br />மாணவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் ஒரு சிறு குறை இங்கிலாந்து, இந்தியா,இலங்கை மாதிரி பள்ளிச்சீருடை உள்ளது. USA, கனடா போன்ற முன்னேறிய நாடுகளில் அது கிடையாது.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78272902523772934262012-02-03T23:53:19.763+11:002012-02-03T23:53:19.763+11:00அறிய வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள்அறிய வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73102982670200195732012-02-03T23:50:24.337+11:002012-02-03T23:50:24.337+11:00அழகாகத் தொகுக்கிறீர்கள் கீதா.முக்கியமாக இங்கு பாடச...அழகாகத் தொகுக்கிறீர்கள் கீதா.முக்கியமாக இங்கு பாடசாலைகளில் மாணவர்களுக்குச் சீருடை இல்லை என்பதும்.இதிலேயே மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான பேதமின்மையைச் சொல்கிறார்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14661699314919788162012-02-03T22:47:41.059+11:002012-02-03T22:47:41.059+11:00தங்களின் பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆஸ்த...தங்களின் பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆஸ்திரேலியாவில் உள்ள கல்வி முறைகளைப்பற்றி நிறைய அறிந்து கொண்டேன். இதனைப்பற்றி என்னுடன் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களிடம் பகிர்ந்துகொண்டு வருகிறேன். மேலும் தகவல்கள் இருந்தால் அடுத்த பதிவு போடவும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51136500303516927722012-02-03T21:44:53.365+11:002012-02-03T21:44:53.365+11:00நல்லதொரு பகிர்வு. ஆசிரியர்கள் அன்பாக நடந்து கொள்வத...நல்லதொரு பகிர்வு. ஆசிரியர்கள் அன்பாக நடந்து கொள்வதை தான் மாணவர்கள் விரும்புவார்கள். அப்படி நடந்து கொள்ளும் எல்லா ஆசிரியரையுமே மாணவர்களுக்கு பிடிக்கும்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56080247896173814122012-02-03T16:48:47.508+11:002012-02-03T16:48:47.508+11:00//விதிகளுள் ஒன்று. அதை மீறி ஓடிய மாணவனை கண்டிக்காம...//விதிகளுள் ஒன்று. அதை மீறி ஓடிய மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம். //<br /><br />சரியான பாதைக்கு இட்டுச்செல்லும் சிறப்பான வழிகாட்டிகள். ;))))<br /><br />//காரணம் எதுவாக இருப்பினும் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்வதால் உண்டான பெரும் இழப்பு குழந்தைகளின் குழந்தைமை. //<br /><br />சரியான கூற்று. நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90605674841798924572012-02-03T16:05:44.943+11:002012-02-03T16:05:44.943+11:00வாழும் சூழலுக்கேற்ப நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியது...வாழும் சூழலுக்கேற்ப நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டியது பெற்றோரின் கடமையும் அல்லவா?// <br /><br />மாணவனை கண்டிக்காமல் தன்மையாக உரைத்தது ஒரு ஆச்சரியம். அவன் சரியான பாதைக்கு வந்ததும் அவனைப் பாராட்டியது மற்றொரு ஆச்சரியம்.// <br /><br />ஆசிரியர்களின் அதிகாரப் போக்கா? பிள்ளைகளின் அலட்சியப் போக்கா? பள்ளிகள் தரும் அழுத்தமா? பாடப்புத்தகங்களின் சுமையா? காரணம் எதுவாக இருப்பினும் போட்டி நிறைந்த உலகத்தில் வாழ்வதால் உண்டான பெரும் இழப்பு குழந்தைகளின் குழந்தைமை//<br /><br />மிக நன்றாகவே பயணிக்கிறது கட்டுரைப் போக்கு. தொடருங்கள் தோழி...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84287191040738931772012-02-03T15:49:40.571+11:002012-02-03T15:49:40.571+11:00ஆஸ்திரேலியாவை பற்றிய அருமை பதிவுஆஸ்திரேலியாவை பற்றிய அருமை பதிவுMarchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.com