tag:blogger.com,1999:blog-6047359485747643317.post3278764939169179708..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: கருப்பு வெள்ளையில் கண்கவரும் பறவைகள்...கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46075639923202217142016-10-14T08:58:14.009+11:002016-10-14T08:58:14.009+11:00வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் ...வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சகோ. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7517827706184705662016-10-10T21:54:04.977+11:002016-10-10T21:54:04.977+11:00புகைப்படம் ஒவ்வொன்றும் வெகுதுல்லியம்.
அறியாத பறவை...புகைப்படம் ஒவ்வொன்றும் வெகுதுல்லியம்.<br /><br />அறியாத பறவைகளைக் கண்முன் நிறுத்தின படங்கள்.<br /><br />நன்றி.<br /><br /><br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70766643730081708162016-07-08T10:20:54.019+10:002016-07-08T10:20:54.019+10:00ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுடைய பாராட்டுக்கு ம...ஊக்கமும் உற்சாகமும் தரும் உங்களுடைய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி கீதா & துளசி சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59630286489141771032016-07-08T10:20:00.660+10:002016-07-08T10:20:00.660+10:00தங்கள் வருகைக்கும் படங்களைப் பெரிதாக்கி ரசித்தமைக்...தங்கள் வருகைக்கும் படங்களைப் பெரிதாக்கி ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா. நாங்கள் குடியிருப்பது அபார்ட்மெண்ட்ஸ் எனப்படும் பன்மாடிக் கட்டடக் குடியிருப்புதான். கீழே கார் நிறுத்துதளம் அல்லாமல் மூன்று மாடிகள். ஆனால் வீட்டைச் சுற்றிலும் உள்ள யூகலிப்டஸ மரங்களோ அதற்குமேல் மூன்று தளம் உயரம்... எந்நேரமும் பறவைக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். மரங்கள் மிகுந்த உயரத்தில் இருப்பதால் கீழே இருந்து பறவைகளைப் படம்பிடிப்பது அரிது. இப்பறவைகளை எல்லாம் அருகிலிருக்கும் பூங்காக்களில்தான் எடுத்தேன். புல்வெளிகளிலும் நீர்நிலைகளின் அருகிலும் பலவிதமான பறவைகள் ஏராளமாய் காட்சிதரும். இயல்பிலேயே பறவை ஆர்வம் இருப்பதால் தேடிச்சென்று படம்பிடிக்கிறேன். தங்களுடைய பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65250583975548265912016-06-28T14:55:08.218+10:002016-06-28T14:55:08.218+10:00வாவ்! அருமையான படங்கள் ரசித்தோம் ரசித்தோம் கண் குள...வாவ்! அருமையான படங்கள் ரசித்தோம் ரசித்தோம் கண் குளிரக் கண்டு!! மீண்டும் காண்கின்றோம்....தலைப்ப்ம் அருமை. நீங்கள் மிக அழகாகப் புகைப்படம் எடுக்கின்றீர்கள் பாராட்டுகள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78057364350205707402016-06-16T23:35:11.662+10:002016-06-16T23:35:11.662+10:00ஒவ்வொரு படத்தையும், பெரிதாக்கி ரசித்தேன். நீங்கள் ...ஒவ்வொரு படத்தையும், பெரிதாக்கி ரசித்தேன். நீங்கள் குடியிருக்கும் பகுதி மரங்கள் அடர்ந்த புறநகர்ப் பகுதியா? இவ்வளவு பறவைகளை படம் எடுத்தமைக்கு பாராட்டுக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81938717706432990082016-06-16T20:39:11.886+10:002016-06-16T20:39:11.886+10:00வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ம...வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51945119636661665432016-06-16T20:38:52.146+10:002016-06-16T20:38:52.146+10:00வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வ...வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80710395602529377262016-06-16T20:38:20.612+10:002016-06-16T20:38:20.612+10:00தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37949438115567187382016-06-16T20:38:03.803+10:002016-06-16T20:38:03.803+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மது...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மதுரன். இரண்டாவதாயிருப்பது காகமன்று.. மேக்பை எனப்படும் பறவை.. இதன் குரல் குயிலினும் இனியதாய் இருக்கும். 9-ஆம் படமும் நீங்கள் குறிப்பிடும் மீன்குத்தி கிடையாது. கசாப்புக்காரப் பறவை எனப்படுகிறது. கொன்றுண்ணி வகையைச் சார்ந்தது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55561560562177620552016-06-16T20:36:15.749+10:002016-06-16T20:36:15.749+10:00கருப்பு வெள்ளைப் பறவைத் தொகுப்பை ரசித்தமைக்கு மிகவ...கருப்பு வெள்ளைப் பறவைத் தொகுப்பை ரசித்தமைக்கு மிகவும் நன்றி சித்ரா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5587345837390456472016-06-16T20:35:43.432+10:002016-06-16T20:35:43.432+10:00எல்லாம் நான் எடுத்த புகைப்படங்கள்தாம். வருகைக்கும்...எல்லாம் நான் எடுத்த புகைப்படங்கள்தாம். வருகைக்கும் இரட்டைப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85228162938902732322016-06-16T20:35:16.594+10:002016-06-16T20:35:16.594+10:00வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி சுரேஷ். வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி சுரேஷ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54435222162235570362016-06-16T20:34:57.062+10:002016-06-16T20:34:57.062+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65019380631854363522016-06-16T20:34:39.316+10:002016-06-16T20:34:39.316+10:00அட, இப்படியொரு கோணமிருக்கிறதா... உங்கள் ரசனையை நான...அட, இப்படியொரு கோணமிருக்கிறதா... உங்கள் ரசனையை நானும் ரசித்தேன். நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89603379417602587412016-06-16T20:34:13.015+10:002016-06-16T20:34:13.015+10:00உடனடி வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் ந...உடனடி வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83979421654096216262016-06-12T00:08:20.173+10:002016-06-12T00:08:20.173+10:00அருமையான படங்கள். அனைத்துமே அழகு!அருமையான படங்கள். அனைத்துமே அழகு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29924307548865873132016-06-09T17:41:00.632+10:002016-06-09T17:41:00.632+10:00எல்லா பறவைகளும் அழகு.
எல்லா பறவைகளும் அழகு.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66956964539720092692016-06-09T10:51:43.523+10:002016-06-09T10:51:43.523+10:00ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65821112990487936972016-06-09T07:34:15.879+10:002016-06-09T07:34:15.879+10:002 ம் படத்திலுள்ளது அந்த ஊர்க் காகமா?, 9 ம் படம் மீ...2 ம் படத்திலுள்ளது அந்த ஊர்க் காகமா?, 9 ம் படம் மீன்குத்திப் பறவை, நம் நாடுகளில் கண்கவர் வர்ணங்களில் இருக்கும். அழகான படங்கள்.mathuranhttps://www.blogger.com/profile/01837952296638341194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91852252276688087802016-06-09T02:00:06.849+10:002016-06-09T02:00:06.849+10:00கண்கவரும் கருப்பு வெள்ளை பறவைகள் ! அழகழகா எடுத்தி...கண்கவரும் கருப்பு வெள்ளை பறவைகள் ! அழகழகா எடுத்திருக்கீங்க கீதா !சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19535843001171031022016-06-08T23:20:01.036+10:002016-06-08T23:20:01.036+10:00நீங்கள் டுத்த படங்கள் என்றால் டபிள் பாராட்டுக்கள்...நீங்கள் டுத்த படங்கள் என்றால் டபிள் பாராட்டுக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-689566721864445782016-06-08T23:18:26.044+10:002016-06-08T23:18:26.044+10:00எல்லாம் நீங்கள் எடுத்த புகைப்படங்களாஎல்லாம் நீங்கள் எடுத்த புகைப்படங்களாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42681143900199964072016-06-08T19:26:15.407+10:002016-06-08T19:26:15.407+10:00அழகான பறவைகளை அழகாக படமெடுத்து அறிமுகம் செய்தமை சி...அழகான பறவைகளை அழகாக படமெடுத்து அறிமுகம் செய்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12110692737164820502016-06-08T17:11:05.448+10:002016-06-08T17:11:05.448+10:00ரசிக்க வைக்கும் புகைப்படப் பகிர்வு.ரசிக்க வைக்கும் புகைப்படப் பகிர்வு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com