tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2785264226109255490..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: அரைநூற்றாண்டு கழித்து வந்துசேர்ந்த காதல்கடிதம்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77556667815349086272012-09-08T05:52:25.286+10:002012-09-08T05:52:25.286+10:00கடிதங்கள் மூலம் காதலிப்பது அதுவும் கவிதைகளால் ----...கடிதங்கள் மூலம் காதலிப்பது அதுவும் கவிதைகளால் ---- இந்த தலைமுறை அதை இழந்து விட்டது. சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63189014926833763802012-09-05T11:28:03.759+10:002012-09-05T11:28:03.759+10:00கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46007903830939117882012-09-04T04:37:17.866+10:002012-09-04T04:37:17.866+10:00ஆகா தோழர், அற்புதம்ஆகா தோழர், அற்புதம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43868588934782301442012-08-31T16:06:23.378+10:002012-08-31T16:06:23.378+10:00''...ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அத...''...ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)...''<br /> இதை வாசிக்கச் சிரிப்பு வந்தது. <br />நல்ல பதிவு. நன்றி. பாராட்டுகள்.<br />நல்வரவு என் பக்கத்திற்கு.<br />வேதா. இலங்காதிலகம்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26692926761785815162012-08-31T12:03:37.891+10:002012-08-31T12:03:37.891+10:00அட அஞ்சல் தலை ஒட்டுவதில் கூட
இவ்வளவு விஷயம் இருக்க...அட அஞ்சல் தலை ஒட்டுவதில் கூட<br />இவ்வளவு விஷயம் இருக்கா<br />இப்போதுதான் தங்கள் மூலம் அறிகிறேன்<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36315625234005969142012-08-31T06:58:20.114+10:002012-08-31T06:58:20.114+10:00அட...அஞ்சல் தலை ஒட்டுவதில்கூட சங்கேத மொழிகளா....ஆச...அட...அஞ்சல் தலை ஒட்டுவதில்கூட சங்கேத மொழிகளா....ஆச்சரியம்தான்.இப்பவெல்லாம் ஏதாவது அலுவலகக் கடிதங்கள் மட்டுமே.அதிலாவது சங்கேதமொழியில் ஒட்டிப் பார்க்கவா கீதா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71796880663750696882012-08-29T21:01:31.227+10:002012-08-29T21:01:31.227+10:00
அஞ்சல் தலை ஒட்டுவதிலுள்ள சங்கேத விஷயங்கள் இதுவரை...<br /> அஞ்சல் தலை ஒட்டுவதிலுள்ள சங்கேத விஷயங்கள் இதுவரை கேள்விப்படாதது. பகிர்வுக்கு நனறி. . .என்னிடம் ஐம்பது வருடத்துக்கு முந்தைய கடிதங்கள் சில பொக்கிஷமாய் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71748306430977930752012-08-29T20:10:50.593+10:002012-08-29T20:10:50.593+10:00அஞ்சல் தலை செய்திகள் , அட இப்படி எல்லாம் கூட இருக்...அஞ்சல் தலை செய்திகள் , அட இப்படி எல்லாம் கூட இருக்கா<br />என்று தலை உயர்த்தவும், அட இப்படி எல்லாம் செய்வதற்குள் என்று தலை<br />சுற்றவும் செய்தது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51972563975778667612012-08-29T20:01:50.880+10:002012-08-29T20:01:50.880+10:00கீதமஞ்சரி அக்கா...
அஞ்சல் தலைகளைப் பற்றி இவ்வளவு ...கீதமஞ்சரி அக்கா...<br /><br />அஞ்சல் தலைகளைப் பற்றி இவ்வளவு விசயங்களா...!!<br />வியக்கிறேன். நன்றிங்க.<br /><br />“அஞ்சல் தலை“ - ஹய்கூ<br /><br />ஒரு மூலையில்<br />இருந்து கொண்டே உலகின் <br />எல்லா மூலைக்கும் செல்வது அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86301283928916590582012-08-29T19:27:30.462+10:002012-08-29T19:27:30.462+10:00காதல் பற்றிய செய்திகள் இனிமை. ஆனால் இந்த அஞ்சல்தலை...காதல் பற்றிய செய்திகள் இனிமை. ஆனால் இந்த அஞ்சல்தலை ஒட்டுவது பற்றிய விஷயங்கள் தலை சுற்றுவதாக உள்ளது. ஆச்சர்யம் தரும் அருமையான பகிர்வுக்கு<br />நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14112800105944005452012-08-29T16:53:14.117+10:002012-08-29T16:53:14.117+10:00அட அஞ்சல் தலை ஓட்டும் விசயத்தில் இத்தனை விஷயங்கள் ...அட அஞ்சல் தலை ஓட்டும் விசயத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா? இன்னிக்குத்தான் கேள்விப்படுறேன்! ஆச்சிரியமாக இருக்கு!<br /><br />மிக்க நன்றி சகோ, பகிர்வுக்கு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18654410218499992582012-08-29T16:47:10.501+10:002012-08-29T16:47:10.501+10:00தபால் தலைகளை ஓட்டுவதிகூட இவ்ளோ விஷயமா??
//எங்க கி...தபால் தலைகளை ஓட்டுவதிகூட இவ்ளோ விஷயமா??<br /><br />//எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) ///<br /><br />நாம எழுதற கடிதத்தையே ஒழுங்க படிச்சி புரிஞ்சிகறது கஷ்டம்.. இதுல தபால் தலை சங்கேத மொழியா??? முழி பிதுங்கிடும் அனுபுறவங்களுக்கு.....<br /><br />பகிர்விற்கு நன்றிகள்..சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7393471234083100372012-08-29T15:30:45.182+10:002012-08-29T15:30:45.182+10:00ம்ம்ம் ..இவ்வளவு இருக்க
புருவம் உயர செய்த நல்ல பத...ம்ம்ம் ..இவ்வளவு இருக்க <br />புருவம் உயர செய்த நல்ல பதிவு செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45549195546835356462012-08-29T15:19:30.703+10:002012-08-29T15:19:30.703+10:00அடடே... வித்தியாசமான விஷயம். தபால் தலைகளை ஒட்டுவதன...அடடே... வித்தியாசமான விஷயம். தபால் தலைகளை ஒட்டுவதன் பின்னே இத்தனை விஷயங்கள் இருக்கின்றன என்கிற தகவல் புருவம் உயர்த்த வைத்தது தோழி. அருமை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34350693939131996752012-08-29T14:47:38.806+10:002012-08-29T14:47:38.806+10:00mmm nalla pakirvu!mmm nalla pakirvu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51187706375307274632012-08-29T14:26:36.839+10:002012-08-29T14:26:36.839+10:00தபால் தலையில இம்புட்டு விசயமிருக்கா? பகிர்வுக்கு ந...தபால் தலையில இம்புட்டு விசயமிருக்கா? பகிர்வுக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35952272558680170462012-08-29T13:55:55.879+10:002012-08-29T13:55:55.879+10:00ஸ்வாரஸ்யமான பதிவு! ஸ்வாரஸ்யமான பதிவு! Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50603035696829481672012-08-29T12:37:00.226+10:002012-08-29T12:37:00.226+10:00// இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ...// இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) //<br /><br />:)) அதானே....<br /><br />இனிய பகிர்வு சகோ. சுப்பு தாத்தா சொல்ற மாதிரி தூது அனுப்ப நிறைய டெக்னிக் வைச்சு இருந்தாங்க நம்ம தமிழ் நாட்டுல... சங்ககால பாடல்கள்ல எல்லாத்தையும் தூது அனுப்பிட்டாங்களே! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-61371142915312001312012-08-29T11:49:03.810+10:002012-08-29T11:49:03.810+10:00இன்னமுமா கார்டு, கவர்,வாங்கி கடிதம் எழுதுபவர் இருக... இன்னமுமா கார்டு, கவர்,வாங்கி கடிதம் எழுதுபவர் இருக்கிறார்கள் ?<br /> எல்லாமுமே ஈ மெயிலும் எஸ்.எம்.எஸ். ஆகவோ இருக்கின்றது. <br /><br /> அது சரி. <br /> நம்ம ஊர்லே எல்லாம் இதுபோல டிலே ஆர்ற விசயமே இல்ல. <br /><br /> நம்ம ஊர் காதலிங்க ( குறிப்பா, அந்த காலத்து பொண்ணுக .)<br /> மஹா புத்திசாலிப்பெண்ணுங்க..<br /> <br /> " இன்னமும் தாமதம் ஏனோ? இது உமக்கு நீதி தானோ?" அப்படின்னு <br /> ஒரு ஓலைலே எழுதி அத புறா கால்லே க்ளிப் பண்ணி தூது அனுப்புவாங்க..<br /> அது கரேக்டா டயத்துக்குப் போய் சேந்துடும். <br /><br /> சுப்பு தாத்தா. <br /> (சுப்பு ரத்தினம்)<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62003067143814552562012-08-29T11:28:18.896+10:002012-08-29T11:28:18.896+10:00அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன...அருமை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com