tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2750203243622441769..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நச்சுப்புல்லுருவிகள்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82531778550481255452012-01-16T10:54:14.991+11:002012-01-16T10:54:14.991+11:00@ angelin
தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்...@ angelin <br /><br />தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஏஞ்சலின்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39364768289935684232012-01-16T10:51:29.612+11:002012-01-16T10:51:29.612+11:00@ ஹரணி
தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்...@ ஹரணி <br /><br />தங்கள் வருகைக்கும் அருமையானக் கருத்துரைக்கும் நன்றி ஹரணி சார். பெண்களைப் பெண்களே மதிக்கும் நிலை வரப் பாடுபடுவோம். மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34452560295595524382012-01-16T10:47:05.047+11:002012-01-16T10:47:05.047+11:00@ கோமதி அரசு
தங்களுக்குப் பிடித்த வரிகளைக்குறிப்...@ கோமதி அரசு <br /><br />தங்களுக்குப் பிடித்த வரிகளைக்குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86532561218302929672012-01-16T10:45:43.740+11:002012-01-16T10:45:43.740+11:00@ சி.கருணாகரசு
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...@ சி.கருணாகரசு <br /><br />தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14563425396147006112012-01-16T10:44:31.981+11:002012-01-16T10:44:31.981+11:00@ Shakthiprabha
தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்...@ Shakthiprabha <br /><br />தங்கள் வருகைக்கும் அழகானக் கருத்துக்கும் மிகவும் நன்றி ஷக்திபிரபா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9062102003855482362012-01-16T10:42:35.477+11:002012-01-16T10:42:35.477+11:00@ கணேஷ்
தங்கள் வருகைக்கும் அழகான மதிப்புரைக்கும்...@ கணேஷ் <br /><br />தங்கள் வருகைக்கும் அழகான மதிப்புரைக்கும் மிகவும் நன்றி கணேஷ் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64915595255037672832012-01-16T10:39:38.377+11:002012-01-16T10:39:38.377+11:00@ துரைடேனியல்
தாங்கள் சொல்வது போல் மனத்திற்கொவ்வ...@ துரைடேனியல் <br /><br />தாங்கள் சொல்வது போல் மனத்திற்கொவ்வாப் பதிவுகளைப் புறக்கணிப்பதே அறிவுடைமை. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26511215379869254632012-01-16T03:20:22.179+11:002012-01-16T03:20:22.179+11:00அருமையான வீரியமுள்ள கவிதையில் மனதை தொட்ட சாட்டையட...அருமையான வீரியமுள்ள கவிதையில் மனதை தொட்ட சாட்டையடி வரிகள் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90140995373143849752012-01-16T02:14:33.762+11:002012-01-16T02:14:33.762+11:00அன்புள்ள கீதா அவர்களுக்கு...
கவிதையின்...அன்புள்ள கீதா அவர்களுக்கு...<br /><br /> கவிதையின் கோபம் புரிகிறது. பெண்ணியம் என்பதன் பொருளைச் சரியாகப் பெண்களுக்கே புரியவைக்கவேண்டிய சூழலும் வருத்தத்திற்குரியதே.. தேவையற்றது தேவையானது என்பதுஇல்லாமல் எல்லா விளம்பரங்களிலும் பெண்களைக் காட்சிப்படுத்தும் போக்கினைப் பெண்கள் எந்தளவிற்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தகுறிப்பிட்ட பொருள்களைத்தான் பெண்கள் ஈ மெர்ய்பபதுபோல உடன் வாங்குகிறார்கள். ஏற்கெனவே என்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல..கூந்தலின் வலிமைக்கு லாரியைக் கட்டியிழுப்பதுபோன்ற மென்மையற்ற செயல் எத்தனை பெண்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது?...எத்தனையோ இதுபோல...உங்கள் கவிதையின் நியாயங்கள் செயல்வடிவம் பெறவேண்டும். பெண்களைத் தேவையின்றி விளம்பரப்பொருளாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள் தண்டிக்கப்படவேண்டும். அந்த விளை பொருள்கள் வீணடிக்கப்படவேண்டும்.. எனினும் உங்களின் கோபம் நியாயமானது. வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70271677026186847732012-01-15T23:31:16.292+11:002012-01-15T23:31:16.292+11:00வாழையின் பலனை தென்னை தருமோ?
தென்னையின் பயனை வாழை வ...வாழையின் பலனை தென்னை தருமோ?<br />தென்னையின் பயனை வாழை வழங்குமோ?//<br /><br /><br />ஊர்க்குருவி ஊர்க்குருவியாகவே இருக்கட்டுமே,<br />உயரப்பறப்பதில் தவறென்ன?<br /><br />இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71733882725302269822012-01-15T13:25:04.392+11:002012-01-15T13:25:04.392+11:00வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் ...வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19764488216193177912012-01-14T04:13:39.418+11:002012-01-14T04:13:39.418+11:00"நச்" படைப்பு. உங்கள் கருத்து தான் எனது ..."நச்" படைப்பு. உங்கள் கருத்து தான் எனது கருத்தும்... superbShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6153549094255699522012-01-13T18:42:15.457+11:002012-01-13T18:42:15.457+11:00கீதா மேடம்... வார்த்தைகள் பற்றவில்லை எனக்கு நான் உ...கீதா மேடம்... வார்த்தைகள் பற்றவில்லை எனக்கு நான் உணர்ந்ததைச் சொல்ல... அருமை. நண்பர் மகேந்திரன் சொன்ன கருத்துக்கள் ஏற்புடையவை எனக்குங்கறதால அதையே வழிமொழியறேன். உங்களுக்கு என் ராயல் சல்யூட்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28827408929249705362012-01-13T13:04:41.751+11:002012-01-13T13:04:41.751+11:00Pathivulakilum ippadi Sila Pen pathivargal irukkat...Pathivulakilum ippadi Sila Pen pathivargal irukkathan seigirargal. Sila Aan pathivargalum aapaasamaaga eluthukiraargal. Avargalai Naam anaivarum Purakkanikka vendum Sago. Kavithai arumai. Ovvoru varigalum asaththal.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90741710741581674962012-01-13T11:57:00.850+11:002012-01-13T11:57:00.850+11:00@ சத்ரியன்,
வருகைக்கும் அருமையானக் கருத்துக்கும் ...@ சத்ரியன், <br />வருகைக்கும் அருமையானக் கருத்துக்கும் அழகானப் பூங்கொத்துக்கும் மனமார்ந்த நன்றி சத்ரியன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78212383092549022492012-01-13T11:43:05.910+11:002012-01-13T11:43:05.910+11:00@ ஹேமா,
அந்தக் கொடுமையின் காரணம் யோசித்தால் ரமணி ...@ ஹேமா, <br />அந்தக் கொடுமையின் காரணம் யோசித்தால் ரமணி சார் சொன்னது போல் ரணங்கொண்ட மனதின் பாதிப்பாயிருக்கலாம். அல்லது புலவர் ஐயா சொன்னது போல் பெருமைக்காகவும் இருக்கலாம். இலக்கு தெளிவான பின் செல்லும் பாதையில் சிக்கல் உண்டாக்கலாமா? சிக்கல் களையும் சிறு முயற்சியே இது. இரண்ட வருடங்களுக்கு முன் வேறொரு தளத்தில் எழுதியது. நிரூபனின் பதிவு கண்ட தாக்கம்தான் இப்போது இங்கு பதியத் தூண்டியது. புரிதல் அருமை ஹேமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-4624654869760208522012-01-13T11:34:08.830+11:002012-01-13T11:34:08.830+11:00@ மகேந்திரன்,
தங்கள் மனத்தினின்று எழுந்த கைத்தட்ட...@ மகேந்திரன், <br />தங்கள் மனத்தினின்று எழுந்த கைத்தட்டல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதோடு, பெண்மை போற்றும் வரிகளுக்கு பெண்ணினத்தின் சார்பில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். தங்கள் வருகைக்கும் நல்லதொரு விமர்சனத்துக்கும் மிகவும் நன்றி மகேந்திரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28164006911402125852012-01-13T11:23:24.474+11:002012-01-13T11:23:24.474+11:00@ புலவர் சா இராமாநுசம்
பெண்மையை இழிவுபடுத்துபவர் ...@ புலவர் சா இராமாநுசம் <br />பெண்மையை இழிவுபடுத்துபவர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்களே என்பது என் கருத்து. தங்கள் வரவுக்கும் சிறப்பானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-61353759392774259672012-01-13T11:22:50.719+11:002012-01-13T11:22:50.719+11:00@ dhanasekaran .S
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்க...@ dhanasekaran .S <br />தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி தனசேகரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56684648326697176042012-01-13T11:18:20.453+11:002012-01-13T11:18:20.453+11:00@ Ramani
தங்கள் கருத்துரை ஏற்கத்தக்கதே என்றபோதும...@ Ramani <br /><br />தங்கள் கருத்துரை ஏற்கத்தக்கதே என்றபோதும் பார்வையையும் கருத்தையும் உறுத்தும் சில ஆபாசம் நிறைந்தப் படைப்புகளை, அதுவும் பெண்ணியம் என்ற பெயரில் பெண்களே எழுதக் காண நேரும்போது மனம் படும் பாட்டை மறைக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடே இது போன்ற எண்ணங்கள். தங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் அழகான விமர்சனத்துக்கும், வாக்குக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70448476747030116442012-01-13T11:17:05.120+11:002012-01-13T11:17:05.120+11:00@ மதுமதி,
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவ...@ மதுமதி, <br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி நண்பரே.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86913961200633244022012-01-13T11:16:45.812+11:002012-01-13T11:16:45.812+11:00@ஸ்ரவாணி,
உங்கள் ஆழமானக் கருத்துரைக்கும் அழகானப் ...@ஸ்ரவாணி, <br />உங்கள் ஆழமானக் கருத்துரைக்கும் அழகானப் பாராட்டுக்கும் மிகவும் நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-17432126711610640112012-01-13T11:16:14.650+11:002012-01-13T11:16:14.650+11:00@ ஹுஸைனம்மா,
உடனடி வருகைக்கும் உளமார்ந்த பாராட்டு...@ ஹுஸைனம்மா, <br />உடனடி வருகைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஹுஸைனம்மா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89968375213117850052012-01-13T10:40:46.728+11:002012-01-13T10:40:46.728+11:00////வாழையின் பலனை தென்னை தருமோ?
தென்னையின் பயனை வா...////வாழையின் பலனை தென்னை தருமோ?<br />தென்னையின் பயனை வாழை வழங்குமோ?//<br /><br />கீதா,<br /><br />பூங்கொத்து!<br /><br />(பெண்ணியச் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் இன்னொரு பெயர் ’படம் வரைந்து பாகங்களைக் குறித்தல்’ - என்று நினைத்துக் கொண்டு கூப்பாடு போடும் கூட்டத்தை என்ன செய்வதோ?)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12291285802124012902012-01-13T05:41:59.264+11:002012-01-13T05:41:59.264+11:00கீதா...இதுதான் நேற்றைய நிரூ(நாற்று)வின் பதிவிலும் ...கீதா...இதுதான் நேற்றைய நிரூ(நாற்று)வின் பதிவிலும் விவாதம்.வார்த்தைகளில் மட்டுமா பெண்விடுதலை.பெண்விடுதலைக்கு எவ்வளவோ வேறு விஷயங்கள் இருக்க பெண்களே பெண்ணுறுப்புகளை ஆபாசமாய் எழுதிவிட்டு இதுதான் சுதந்திரம் என்கிறார்கள்.கொடுமையாயில்லையா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com