tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2534442484734800563..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நெடுநல்வாடையை நுகரவாருங்கள் - 8கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74007504632663571302013-07-25T16:33:30.249+10:002013-07-25T16:33:30.249+10:00@Sasi Kala
முதல் பகுதியிலிருந்து இறுதிவரை ஒரே மூச...@<a href="#c2133180459242648571" rel="nofollow">Sasi Kala</a><br /><br />முதல் பகுதியிலிருந்து இறுதிவரை ஒரே மூச்சில் வாசித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த உங்களுக்கு என் அன்பான நன்றி சசிகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21331804592426485712013-07-19T22:45:00.769+10:002013-07-19T22:45:00.769+10:00தளிரெனப் பொலிவுடன் மிளிரும்
தேகமதில் பொலியும் தேம...தளிரெனப் பொலிவுடன் மிளிரும் <br />தேகமதில் பொலியும் தேமலையும்<br />ஓங்கிச் செழித்து வளர்ந்த<br />மூங்கிலெனத் திரண்ட தோள்களையும்<br />பங்கமிலாக் கச்சையுள் அடங்கிடும்<br />பங்கய மொட்டுப்போலும் தனங்களையும்<br />தாங்கி வரும் மெல்லிடையை<br />ஏந்திவரும் மென்னியல் மகளிர்,<br />தலைவியின் மென்பாதங்கள் வருடி<br />துயிலுண்டாக்கப் பெரிதும் முனைய.....<br /><br />அப்பப்பா எத்தனை வர்ணனைகள் அப்படியும் துயிலாத காதலி.. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45170654781979795742013-07-09T09:43:09.102+10:002013-07-09T09:43:09.102+10:00@மாதேவி
வருகைக்கும் நெடுநல்வாடையை நுகர்ந்து மகிழ்...@<a href="#c1388824620251262063" rel="nofollow">மாதேவி</a><br /><br />வருகைக்கும் நெடுநல்வாடையை நுகர்ந்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி மாதேவி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27025034500429971332013-07-09T09:42:37.309+10:002013-07-09T09:42:37.309+10:00@தி.தமிழ் இளங்கோ
தங்களிடமிருந்து கிடைத்திருக்கும்...@<a href="#c5859645183628347301" rel="nofollow">தி.தமிழ் இளங்கோ</a><br /><br />தங்களிடமிருந்து கிடைத்திருக்கும் விமர்சனப்பாராட்டு மிகவும் மகிழ்வையும் நெகிழ்வையும் தருகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-46075205790144771492013-07-09T09:40:30.400+10:002013-07-09T09:40:30.400+10:00@கோவை2தில்லி
வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்...@<a href="#c6779871804183436434" rel="nofollow">கோவை2தில்லி</a><br /><br />வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ஆதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52109967357994103882013-07-09T09:40:01.469+10:002013-07-09T09:40:01.469+10:00@Chellappa Yagyaswamy
தங்கள் வருகைக்கும் ரசித்து ...@<a href="#c8294090877521138062" rel="nofollow">Chellappa Yagyaswamy</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68776366187207577942013-07-09T09:39:28.575+10:002013-07-09T09:39:28.575+10:00@கிரேஸ்
உங்கள் இலக்கியச்சேவைக்கு முன் என்னுடையதெல...@<a href="#c4573769074501666629" rel="nofollow">கிரேஸ்</a><br /><br />உங்கள் இலக்கியச்சேவைக்கு முன் என்னுடையதெல்லாம் எம்மாத்திரம்? ஒவ்வொரு பகிர்விலும் மனம் ஆட்கொள்ளும் உங்களிடமிருந்து கிடைத்திருக்கும் பாராட்டு மிகுந்த உற்சாகம் தருகிறது. நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28498637039105328882013-07-09T09:38:13.989+10:002013-07-09T09:38:13.989+10:00@இளமதி
இன்கவியால் வாழ்த்தி என்னை இளகச்செய்கிறீர்க...@<a href="#c7808151158230912159" rel="nofollow">இளமதி</a><br /><br />இன்கவியால் வாழ்த்தி என்னை இளகச்செய்கிறீர்கள் இளமதி. சற்றே சங்கோஜத்துடன் உங்கள் பாராட்டை ஏற்கிறேன். மிக்க நன்றி இளமதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2699255197897904432013-07-09T09:35:45.918+10:002013-07-09T09:35:45.918+10:00@கோமதி அரசு
செவிலியர் பாசத்தைப் பறைசாற்றும் இன்னு...@<a href="#c3858591378764926282" rel="nofollow">கோமதி அரசு</a><br /><br />செவிலியர் பாசத்தைப் பறைசாற்றும் இன்னும் பல பாடல்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன. வாசிக்கும்போது மெய்சிலிர்க்க வைப்பவை. வருகைக்கும் பாடலை ரசித்து மகிழ்ந்தமைக்கும் மனமார்ந்த நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40137942022363172722013-07-09T09:33:54.005+10:002013-07-09T09:33:54.005+10:00@கே. பி. ஜனா...
வருகைக்கும் மனமுவந்த பாராட்டுகளுக...@<a href="#c6463797407404512122" rel="nofollow">கே. பி. ஜனா...</a><br /><br />வருகைக்கும் மனமுவந்த பாராட்டுகளுக்கும் அன்பான நன்றி ஜனா சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52073545467421216222013-07-09T09:33:19.389+10:002013-07-09T09:33:19.389+10:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் வருகைக்கும் ரசித்துப் ப...@<a href="#c2736188733774639360" rel="nofollow">வை.கோபாலகிருஷ்ணன்</a><br /><br />தங்கள் வருகைக்கும் ரசித்துப் பாராட்டியமைக்கும் மனமார்ந்த நன்றி வை.கோ.சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13139338786251494702013-07-09T09:32:48.252+10:002013-07-09T09:32:48.252+10:00@மனோ சாமிநாதன்
வருகைக்கும் நெடுநல்வாடையையும் விளக...@<a href="#c7384507453863703968" rel="nofollow">மனோ சாமிநாதன்</a><br /><br />வருகைக்கும் நெடுநல்வாடையையும் விளக்கப்பாடலையும் ரசித்தமைக்கும் அன்பான நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52067232519378025272013-07-09T09:31:49.987+10:002013-07-09T09:31:49.987+10:00@சங்கவி
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்...@<a href="#c5502503421763343108" rel="nofollow">சங்கவி</a><br /><br />வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி சங்கவி. விருப்பமிருந்தும் நம்மில் பலருக்கு வாய்ப்பமையாமையாலே பல இலக்கியங்களை நுகரத் தவறிவிடுகிறோம். ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20003904046641307462013-07-09T09:30:06.765+10:002013-07-09T09:30:06.765+10:00@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் ரசித்து இட்டப் பி...@<a href="#c7062749961318952810" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br />வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-25867770225587137792013-07-09T09:29:25.851+10:002013-07-09T09:29:25.851+10:00@Seshadri e.s.
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கு...@<a href="#c4038109628566322476" rel="nofollow">Seshadri e.s.</a><br /><br />வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12546233455255904932013-07-09T09:28:57.514+10:002013-07-09T09:28:57.514+10:00@Ramani S
தங்கள் தொடர் வருகைக்கும் பாடலை இனிதே ர...@<a href="#c5003799620701800054" rel="nofollow">Ramani S</a><br /><br />தங்கள் தொடர் வருகைக்கும் பாடலை இனிதே ரசித்து மகிழ்ந்தமைக்கும் அன்பான நன்றி ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50167922603216908662013-07-09T09:28:17.344+10:002013-07-09T09:28:17.344+10:00@பால கணேஷ்
காட்சிகளைக் கண்முன் கொணர்ந்து ரசித்தேனெ...@<a href="#c8735377482096172340" rel="nofollow">பால கணேஷ்</a><br />காட்சிகளைக் கண்முன் கொணர்ந்து ரசித்தேனென்று நீங்கள் சொல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது கணேஷ். இந்த ஸ்வீட் அவ்வளவுதான். வேறொரு ஸ்வீட் விரைவில் பகிரப்படலாம். இனிய தமிழுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கும்போது அதற்கான வாய்ப்பைத் தவறவிடுவேனா... தொடர்ந்து வந்து ஊக்கம் தருவதற்கு நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-22181516132488165852013-07-09T09:25:49.887+10:002013-07-09T09:25:49.887+10:00@கவியாழி கண்ணதாசன்
வருகைக்கும் கருத்துப் பகிர்வு...@<a href="#c3780340322460196675" rel="nofollow">கவியாழி கண்ணதாசன்</a><br /><br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13888246202512620632013-07-08T22:36:06.484+10:002013-07-08T22:36:06.484+10:00நெடுநல்வாடையை நுகர்ந்தோம்.நெடுநல்வாடையை நுகர்ந்தோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58596451836283473012013-07-08T20:59:51.605+10:002013-07-08T20:59:51.605+10:00தொடக்கம் முதல், நெடுநல்வாடைக்கு நல்ல எளிமையான கவி...தொடக்கம் முதல், நெடுநல்வாடைக்கு நல்ல எளிமையான கவிதை விளக்கம் தந்து வருகிறீர்கள். உதாரணத்திற்கு, இந்த பதிவில்<br /><br />நரை விராவுற்ற நறுமென் கூந்தல்<br />செம்முகச் செவிலியர் - ( நெடுநல்வாடை (152 -153)<br /><br />என்ற வரிகளுக்கு, <br /><br />// நறுமணமிகுந்த நரைமயிர்க்கொண்ட<br /> பொறுமைமிகுந்த வளர்ப்புத்தாய்மார் //<br /><br />என்ற தங்கள் கவிதை வரிகளைச் சொல்லலாம்.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67798718041834364342013-07-05T17:58:01.347+10:002013-07-05T17:58:01.347+10:00பாடலும், விளக்கமும் அருமையாக இருந்தது. தங்கள் பணி ...பாடலும், விளக்கமும் அருமையாக இருந்தது. தங்கள் பணி சிறப்பானது. பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82940908775211380622013-07-04T10:21:55.259+10:002013-07-04T10:21:55.259+10:00அழகிய கவிதைக்கு அதைப்போலவே அழகான கவிதையில் உரை தந்...அழகிய கவிதைக்கு அதைப்போலவே அழகான கவிதையில் உரை தந்தீர்கள். மகிழ்ச்சி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45737690745016666292013-07-04T03:52:08.012+10:002013-07-04T03:52:08.012+10:00// மேஷராசியோடு மட்டுமல்லாது
மற்றைய ராசிகளோடும் சுற...// மேஷராசியோடு மட்டுமல்லாது<br />மற்றைய ராசிகளோடும் சுற்றித்<br />திரியும் சூரியனைப் போலல்லாது<br />திகழும் சிறப்புடை சந்திரனாம் <br />உற்றவன் அவனைப் பிரியாது<br />உலவும் உரோகிணி போலல்லாது<br />கொற்றவனைத் தான்பிரிந்திருக்கும்<br />கொடுநிலையை நினையச் சகியாது<br />தனிமைத் துயராலே தான் வருந்தி<br />குவளை மலர்போலும் விழியோரம்<br />கசியும் கண்ணீர்த் துளிகள்தம்மை <br />சுண்டித் தெறித்தாள் தன் சிவந்த விரலாலே.// <br />நீங்கள் நெடுநல்வாடையின் ஒவ்வொரு வரிக்கும் எழுதியிருக்கும் எளிய வரிகள் அருமையோ அருமை..அதிலும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது..<br />சிறப்பான காரியம் செய்தீர்கள் தோழி..உங்களைப் பார்த்து (பொறாமையுடன் :) ) மலைத்து வியந்து வாழ்த்துகிறேன்!பாராட்டுகள் கீதமஞ்சரி :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78081511582309121592013-07-03T23:40:23.310+10:002013-07-03T23:40:23.310+10:00துணையிழந் துமுடன் துயிலும் இழந்து
கணைகாண் மாதிவள் ...துணையிழந் துமுடன் துயிலும் இழந்து<br />கணைகாண் மாதிவள் காட்டிய காட்சியை<br />கலையிது பாரென கவியிலே தீட்டினை<br />விலையிலை உன்றிறமை வாழிநீ! வாழ்கவே!<br /><br />மிக மிக அருமை தோழி! என்னவென பாராட்ட உங்கள் ஆற்றலினை...<br /><br />அடுத்த பதிவுடன் இது முடிவடையப் போவது வருத்தமே!<br />இனி இப்படி எங்கு காண்பது?...<br /><br />வாழ்த்துக்கள் தோழி!<br /><br />த ம.4இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-38585913787649262822013-07-03T21:22:18.076+10:002013-07-03T21:22:18.076+10:00அன்புநிறை இப்பெண்ணுள்ளம்
இன்னல் களையும் வண்ணம்
மின...அன்புநிறை இப்பெண்ணுள்ளம்<br />இன்னல் களையும் வண்ணம்<br />மின்னலெனப் போர்முடித்து எம்<br />மன்னனுக்கு வெற்றியைத் தந்து<br />மகிழ்விப்பாய் எம்மை இன்றேயென்று<br />பெற்றவர்க்கு நிகர் செவிலியர்,<br />பற்றுதல் மிக்கப் பாசத்தோடு<br />கொற்றவனின் வரவு வேண்டி<br />கொற்றவையை வேண்டி நின்றார்....//<br /><br />தாய் பாசத்தை போல் வளர்த்த செவிலியர் பாசமும் சிறந்ததாய் காட்டப்படுவது சிறப்பு.<br />வெற்றி தர கொற்றவை வழிபாடு கண் முன் விரிகிறது.<br /><br />அருமையாக விளக்கம் தந்தீர்கள் கீதமஞ்சரி.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com