tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1969196677728965570..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பொறிவண்டெல்லாம் பொறிவண்டல்லகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37022328047674953592019-09-04T00:30:55.338+10:002019-09-04T00:30:55.338+10:00பொறிவண்டிலும் அசல் போலியா .... என்ன கொடுமை சரவணன் ...பொறிவண்டிலும் அசல் போலியா .... என்ன கொடுமை சரவணன் .... போலிகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று உணர்த்தியதற்கு நன்றி!<br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6895816478878298632019-08-05T20:11:08.322+10:002019-08-05T20:11:08.322+10:00ஹா.. ஹா.. புலனாய்வு.. சரிதான். வருகைக்கும் கருத்து...ஹா.. ஹா.. புலனாய்வு.. சரிதான். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48096657194635093442019-07-18T19:35:49.781+10:002019-07-18T19:35:49.781+10:00புலனாய்வு செய்து போலிகளைக் கண்டறிந்து எங்களுக்கும்...புலனாய்வு செய்து போலிகளைக் கண்டறிந்து எங்களுக்கும் புரிய வைத்துள்ளீர்கள். ஆச்சரியமான தகவல்கள். தொடரட்டும் பிரதாபங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55814172222228262019-07-16T14:22:40.500+10:002019-07-16T14:22:40.500+10:00\\இந்த உலகம் நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறான்சுயநல...\\இந்த உலகம் நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறான்சுயநல மனிதன்.\\ பெரும்பான்மையானோரின் எண்ணம் இப்படிதான் இருக்கிறது.<br /><br />வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-61819704851715435162019-07-16T14:21:43.324+10:002019-07-16T14:21:43.324+10:00வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் தனபாலன...வருகைக்கும் கருத்துக்கும் அன்பும் நன்றியும் தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40233560211531155262019-07-15T10:25:47.625+10:002019-07-15T10:25:47.625+10:00இந்த உலகம் நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறான்சுயநல ம...இந்த உலகம் நமக்கு மட்டுமே என்று எண்ணுகிறான்சுயநல மனிதன். நீங்கள் சொல்லியிருப்பது போல நன்மையோ, தீமையோ அனைத்துஉயிர்களும் இருந்தால்தான் சுழற்சிக்கு நல்லது!<br /><br />அழகான தெளிவான படங்கள். சுவாரஸ்யமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81027282337543158862019-07-12T15:09:48.825+10:002019-07-12T15:09:48.825+10:00படங்கள் அனைத்தும் அழகோ அழகு...
தங்களின் தேடும் ஆர...படங்கள் அனைத்தும் அழகோ அழகு...<br /><br />தங்களின் தேடும் ஆர்வத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85341564690743062412019-07-12T10:25:07.926+10:002019-07-12T10:25:07.926+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா. பொறிவண்டில...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா. பொறிவண்டிலும் போலி இருக்கிறது என்பதை இப்போதாவது தெரிந்துகொள்ள முடிந்ததே. தோட்ட அனுபவமும் ஒரு வகையில் தியானம் மாதிரிதான்... மனத்தை அமைதிப்படுத்த உதவுகிறது அல்லவா? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57341945001978564422019-07-12T10:21:47.684+10:002019-07-12T10:21:47.684+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி. ஏட்டறிவை வ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி. ஏட்டறிவை விடவும் பட்டறிவு பெரியது என்று சும்மாவா சொன்னார்கள். :))கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18622583401928499642019-07-11T21:41:01.513+10:002019-07-11T21:41:01.513+10:00ஓ...எவ்வளவு தகவல்கள் கீதா. முதலில் நன்றி உங்கள் தே...ஓ...எவ்வளவு தகவல்கள் கீதா. முதலில் நன்றி உங்கள் தேடலில் நாங்களும் பயன் பெறுவதற்கு. <br />போலி பொறிவண்டு எங்க இடத்திலும் உண்டு. நானும் இது உண்மையான லேடிபக் என இருந்தேன். இனிமேல் தெரியும்.<br />/சிற்றுயிர்கள் இல்லாது சுழலாது இவ்வுலகு என்னும் உண்மையும்.// எவ்வளவு உண்மையான விடயம் <br />தோட்டம் செய்ய ஆரம்பித்ததால் நல்ல அனுபவங்கள் உங்களுக்கு. அனுபவங்கள் கிடைக்கட்டும். அருமையான பதிவு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62823405624230571542019-07-10T21:39:12.797+10:002019-07-10T21:39:12.797+10:00எப்படி எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.
தேட...எப்படி எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.<br />தேடுதல் தொடரட்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com