tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1705532285537812977..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: சூர்யாவும் நானும்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72418397076653344912011-08-30T12:32:17.268+10:002011-08-30T12:32:17.268+10:00வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ரிஷபன் சார்...வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ரிஷபன் சார். எல்லாப் பெற்றோரும் ஒரு கட்டத்தில் உணரும் உணர்வுதானே அது!கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10922142685735197482011-08-26T22:31:57.968+10:002011-08-26T22:31:57.968+10:00அவன் உலகத்துடனான என் பந்தம்
எப்போது கட்டவிழ்ந்தது ...அவன் உலகத்துடனான என் பந்தம்<br />எப்போது கட்டவிழ்ந்தது என்ற<br />விவரம் தெரியாமல் விழிக்கிறேன்..<br /><br />இதே போல உணர்வதாலேயே இந்தக் கவிதை சற்று கூடுதலாகவே மனசுக்குள் ஆசனமிட்டு அமர்ந்து கொள்கிறது மிகச் சுலபமாய்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20001525741557461072011-08-20T11:20:33.163+10:002011-08-20T11:20:33.163+10:00@ மிருணா,
வருகைக்கும் வாழ்த்துக்கும் அழகான விமர்ச...@ மிருணா,<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் அழகான விமர்சனத்துக்கும் நன்றி மிருணா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21047897759992778762011-08-20T11:18:53.576+10:002011-08-20T11:18:53.576+10:00@ சாகம்பரி,
உண்மைதான். இணைகோடுகளாகவேனும் பயணிக்கம...@ சாகம்பரி,<br /><br />உண்மைதான். இணைகோடுகளாகவேனும் பயணிக்கமுடிந்தாலும் நெஞ்சிலே உண்டாகுமே சிறு நிறைவு. நன்றி சாகம்பரி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65845895937112130232011-08-16T22:00:18.002+10:002011-08-16T22:00:18.002+10:00எனக்கும் இந்தக் கவிதை மிகவும் பிடித்து விட்டது கீத...எனக்கும் இந்தக் கவிதை மிகவும் பிடித்து விட்டது கீதா. வித்தியாசமான கருவும், வாழ்விலிருந்து பெற்ற எடுத்துக்காட்டுகளும். கொஞ்சம் வசன நடை இருந்தாலும் // நண்பர்கள் உதவுவார்கள்// என்ற வரிகள் எழுத்தை உயரமாக்குகிறது. இந்த பக்குவம் பெற்றோர்களுக்கு வர வேண்டிய ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. மிக அருமை. வாழ்த்துக்கள்.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-63614424453190614712011-08-16T00:30:42.402+10:002011-08-16T00:30:42.402+10:00என்னதான் முயன்றாலும் அவர்களுடைய உலகத்திற்குள் நம்ம...என்னதான் முயன்றாலும் அவர்களுடைய உலகத்திற்குள் நம்மை முழுமையாக ஒப்படைக்க முடிவதில்லை. ஏதோ வகையில் இணைகோடுகளாக அவர்களுடன் பயணிக்கிறோம். தோல்வியையும் கவிதையாக ஒப்புக்கொள்கிறீர்கள். நானும்தான் கீதா.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52219273865140517582011-08-15T08:59:12.730+10:002011-08-15T08:59:12.730+10:00வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சாய் பிரசாத...வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சாய் பிரசாத்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85558034375824530492011-08-14T12:15:10.756+10:002011-08-14T12:15:10.756+10:00மழலை மொழியும் கவிதை தானே :) அழகன கவிதை :)மழலை மொழியும் கவிதை தானே :) அழகன கவிதை :)Anonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90536460152177776432011-08-14T12:05:38.495+10:002011-08-14T12:05:38.495+10:00@ த. ஜார்ஜ்,
//எத்தனை முறை படித்தாலும் முதல் தடவை...@ த. ஜார்ஜ்,<br /><br />//எத்தனை முறை படித்தாலும் முதல் தடவை போலவே உணர்வு. கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு கூடவே வருகிறது கவிதை//<br /><br />உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஜார்ஜ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27142420881367244432011-08-14T12:02:49.749+10:002011-08-14T12:02:49.749+10:00//சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
மிகச் சிறந்த க...//சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்<br />மிகச் சிறந்த கவிதை இதுதான்<br />என்னைப்பிடி என நகர்ந்து நகர்ந்து<br />நடக்கப் பழக்கிய எனது மகள்<br />பின்னாளில் அவளுக்கு இணையாக<br />ஓட முடியாது இளைத்து நின்ற போது<br />நான் கொண்ட உணர்வினை<br />ஒருமுறை இந்தக் கவிதை<br />நினைவுறுத்திப்போனது<br />தரமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள் //<br /><br />உங்கள் மனவோட்டம் வெளிப்படுத்திய வார்த்தைகளில் நெகிழ்ந்தேன். ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும் அனுபவிக்கும் உணர்வு அது. அவர்களது வளர்ச்சியில் மனம் பெருமை கொள்ளும் அதே சமயம் சிறு இடைவெளி கண்டு ஏங்குவதும் உண்மையே... என் பதினொரு வயது மகனிடம் நான் கண்ட அனுபவமே மேற்கண்ட கவிதையாய்.<br /><br />கருத்திட்டும், வாக்களித்தும் ஊக்குவிப்பதற்கு மிகுந்த நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27604754450914714752011-08-14T11:57:19.665+10:002011-08-14T11:57:19.665+10:00@ புலவர் சா இராமாநுசம்,
//மாறுபட்ட அருமையான கற்பன...@ புலவர் சா இராமாநுசம்,<br /><br />//மாறுபட்ட அருமையான கற்பனை!<br /><br />வரிகள் பல மனத்தோடு ஒன்றிப்<br />போகின்றன! வாழ்த்துக்கள்!!<br /><br />புலவர் சா இராமாநுசம்<br />வருக வலைப் பக்கம் தருக கருத்துரை//<br /><br />வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா.<br /><br />தங்கள் வலைப்பூ பார்த்தேன். அருமையாக உள்ளது. தொடர்ந்து வருவேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41489438343561476142011-08-14T11:40:19.866+10:002011-08-14T11:40:19.866+10:00@அமைதிச்சாரல்,
//ரொம்ப அழகாயிருக்கு கவிதை. குழந்த...@அமைதிச்சாரல்,<br /><br />//ரொம்ப அழகாயிருக்கு கவிதை. குழந்தைகளின் உலகமே தனிதானே :-))//<br /><br />ஆம், அந்த உலகத்தில் நாமும் இருப்பது மகிழ்வான விஷயம். அவர்களது உலகைவிட்டு வெளியேற்றப்படும்போது கவ்வும் வெறுமை சகிக்க இயலாதது. வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி அமைதிச்சாரல்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88051087749306524962011-08-14T11:30:27.726+10:002011-08-14T11:30:27.726+10:00@ #கவிதை வீதி# சௌந்தர்,
//அழகிய கவிதை...//
//அழக...@ #கவிதை வீதி# சௌந்தர்,<br /><br />//அழகிய கவிதை...//<br /><br />//அழகாக முடித்துள்ளீர்...// <br /><br />//தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...// <br /><br />இரட்டைப் பாராட்டுக்கும், இனிதே அளித்த தமிழ்மண வாக்குக்கும் இதயங்கனிந்த நன்றி செளந்தர். உங்கள் ஊக்கம் என்னை இன்னும் வளர்க்கும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57333311766172552672011-08-14T03:42:27.635+10:002011-08-14T03:42:27.635+10:00எத்தனை முறை படித்தாலும் முதல் தடவை போலவே உணர்வு. க...எத்தனை முறை படித்தாலும் முதல் தடவை போலவே உணர்வு. கையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு கூடவே வருகிறது கவிதை.த. ஜார்ஜ்https://www.blogger.com/profile/08605848724344259409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14187354383233053842011-08-14T01:44:55.014+10:002011-08-14T01:44:55.014+10:00தமிழ்மணம் 2தமிழ்மணம் 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-37108553480762485092011-08-14T01:36:56.827+10:002011-08-14T01:36:56.827+10:00சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்
மிகச் சிறந்த கவி...சமீபத்தில் நான் படித்த கவிதைகளில்<br />மிகச் சிறந்த கவிதை இதுதான்<br />என்னைப்பிடி என நகர்ந்து நகர்ந்து<br />நடக்கப் பழக்கிய எனது மகள்<br />பின்னாளில் அவளுக்கு இணையாக<br />ஓட முடியாது இளைத்து நின்ற போது<br />நான் கொண்ட உணர்வினை<br />ஒருமுறை இந்தக் கவிதை<br />நினைவுறுத்திப்போனது<br />தரமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-187928858969390712011-08-13T19:16:43.975+10:002011-08-13T19:16:43.975+10:00வில்லன்களுக்கும் விசிறியானவனை
விசித்திரமாய்ப் பார...வில்லன்களுக்கும் விசிறியானவனை <br />விசித்திரமாய்ப் பார்த்து வியக்கிறேன்<br /><br /> மாறுபட்ட அருமையான கற்பனை!<br /> <br /> வரிகள் பல மனத்தோடு ஒன்றிப்<br /> போகின்றன! வாழ்த்துக்கள்!!<br /><br /> புலவர் சா இராமாநுசம்<br /> வருக வலைப் பக்கம் தருக கருத்துரைAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30242182939124942732011-08-13T13:50:04.750+10:002011-08-13T13:50:04.750+10:00ரொம்ப அழகாயிருக்கு கவிதை. குழந்தைகளின் உலகமே தனிதா...ரொம்ப அழகாயிருக்கு கவிதை. குழந்தைகளின் உலகமே தனிதானே :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83214551502858249792011-08-11T19:13:16.133+10:002011-08-11T19:13:16.133+10:00தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23497207780955654632011-08-11T19:12:00.177+10:002011-08-11T19:12:00.177+10:00அழகாக முடித்துள்ளீர்...அழகாக முடித்துள்ளீர்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28783028521437516382011-08-11T19:10:32.381+10:002011-08-11T19:10:32.381+10:00அழகிய கவிதை...அழகிய கவிதை...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com