tag:blogger.com,1999:blog-6047359485747643317.post167068217346244483..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஒண்டவந்த பிடாரிகள் -3 (கரும்புத் தேரைகள்)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-49430187890290522372015-05-07T17:00:29.255+10:002015-05-07T17:00:29.255+10:00இனி எந்தக்காலத்திலும் இவற்றைக் கட்டுப்படுத்த முடிய...இனி எந்தக்காலத்திலும் இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது என்ற அளவுக்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது. அனுபவித்துதானே ஆகவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89385421481038025372015-05-05T00:15:57.977+10:002015-05-05T00:15:57.977+10:00எழுந்து நிற்கும் தேரை.... அப்பாடி - என்னவெல்லாம் ...எழுந்து நிற்கும் தேரை.... அப்பாடி - என்னவெல்லாம் செய்கிறது! <br /><br />சில முடிவுகளை எடுக்கும்போது அவை தவறென்று தெரிவதில்லை.... எத்தனை பெரிய தொல்லையைக் கொடுத்துவிட்டது 100 தேரைகளை கொண்டு வந்த முடிவு! இல்லை தொடக்கமோ?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43444639478162205902015-03-10T13:17:33.898+11:002015-03-10T13:17:33.898+11:00ஆமாம்பா.. பயமுறுத்தத்தானே அந்தப் போஸ். வருகைக்கும்...ஆமாம்பா.. பயமுறுத்தத்தானே அந்தப் போஸ். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87474302854093403252015-03-09T10:15:53.546+11:002015-03-09T10:15:53.546+11:00நிற்கும் தேரையைப் பார்த்தால் பயமாக இருக்கே..நிற்கும் தேரையைப் பார்த்தால் பயமாக இருக்கே..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56110934912223574832015-03-05T19:57:20.406+11:002015-03-05T19:57:20.406+11:00துயர்மீண்டு வந்திருக்கும் தங்கள் வருகை மகிழ்வூட்டு...துயர்மீண்டு வந்திருக்கும் தங்கள் வருகை மகிழ்வூட்டுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83256829098607286842015-03-05T19:56:21.539+11:002015-03-05T19:56:21.539+11:00ஆமாம் மைதிலி. நான் ஆஸ்திரேலிய நாட்டைப் பற்றி மட்டு...ஆமாம் மைதிலி. நான் ஆஸ்திரேலிய நாட்டைப் பற்றி மட்டும்தான் சொல்கிறேன். உலகின் பல நாடுகளும் இந்தத் தவறை செய்துள்ளன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23953934012509206692015-03-05T19:54:53.585+11:002015-03-05T19:54:53.585+11:00தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக...தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15812170874672369732015-03-05T19:43:22.460+11:002015-03-05T19:43:22.460+11:00பரிதாபம்தான் அக்கா. எவ்வளவு செலவு தெரியுமா? இதுபோன...பரிதாபம்தான் அக்கா. எவ்வளவு செலவு தெரியுமா? இதுபோன்று அந்நிய உயிரினங்களின் வரவால் சொந்த மண்ணின் பல உயிரினங்கள் அழிந்துவிட்டன. சில அழிவின் விளிம்பில் உள்ளன. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3951850911401847512015-03-05T19:42:12.099+11:002015-03-05T19:42:12.099+11:00விரைவில் அடுத்த தொடரை பதிகிறேன். வருகைக்கும் ஊக்கம...விரைவில் அடுத்த தொடரை பதிகிறேன். வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39203160504427653592015-03-05T19:41:26.591+11:002015-03-05T19:41:26.591+11:00தேரைகளை உண்ணும் மக்கள் இருக்கலாம். ஆனால் இந்தத் தே...தேரைகளை உண்ணும் மக்கள் இருக்கலாம். ஆனால் இந்தத் தேரைகள் விஷத்தேரைகள். இவற்றை முகர்ந்தாலே நாய் பூனை போன்றவை இறந்துவிடும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88332329143545792732015-03-05T19:40:13.436+11:002015-03-05T19:40:13.436+11:00நலமே ஐயா. தங்கள் வருகைக்கும் கனிவான விசாரிப்புக்கு...நலமே ஐயா. தங்கள் வருகைக்கும் கனிவான விசாரிப்புக்கும் மிக்க நன்றி. தாங்கள் நலம்தானே ஐயா? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28347573841552724652015-03-05T19:39:30.099+11:002015-03-05T19:39:30.099+11:00ஒற்றையாய் வந்தாலும் எத்தனையாய் பெருகுமோ என்ற பயம்த...ஒற்றையாய் வந்தாலும் எத்தனையாய் பெருகுமோ என்ற பயம்தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76813496234719753382015-03-05T19:38:46.234+11:002015-03-05T19:38:46.234+11:00என்னாலும் வியக்காமல் இருக்கமுடியவில்லை. நானும் இப்...என்னாலும் வியக்காமல் இருக்கமுடியவில்லை. நானும் இப்போதுதான் பார்க்கிறேன். புதிய தகவல்களாக இருப்பதாலேயே அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-19904219184993734422015-03-05T19:37:49.854+11:002015-03-05T19:37:49.854+11:00தொடர் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும்...தொடர் வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76009088212737565522015-03-05T03:49:50.796+11:002015-03-05T03:49:50.796+11:00அப்பப்பா! என்ன ஒரு பயமான கொடுமையான தகவல்.
நல்லதை ந...அப்பப்பா! என்ன ஒரு பயமான கொடுமையான தகவல்.<br />நல்லதை நினைத்தால் ஏதோ நடந்துள்ளது.<br />தகவலிற்கு நன்றி. <br />நல்ல விபரத் தொகுப்பு.<br />வேதா. இலங்காதிலகம்.vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-305759715613678242015-03-04T03:22:38.558+11:002015-03-04T03:22:38.558+11:00இந்த முட்டாள்தனங்களை ஆஸ்த்ரேலியா அரசு மட்டும் அல்ல...இந்த முட்டாள்தனங்களை ஆஸ்த்ரேலியா அரசு மட்டும் அல்ல, சீன அரசும் செய்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. உணவுச்சங்கிலி என்பதை எப்போதான் இவங்க புரிஞ்சுக்க போறாங்களோ:(( அருமையா விளக்கியிருகிறீர்கள் அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52965733065558320472015-03-04T01:16:44.747+11:002015-03-04T01:16:44.747+11:00//1935 இல் கிட்டத்தட்ட நூறு இளம் தேரைகள் கொண்டுவரப...//1935 இல் கிட்டத்தட்ட நூறு இளம் தேரைகள் கொண்டுவரப்பட்டு குவீன்ஸ்லாந்தின் சில பகுதிகளில் வயல்களில் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. ஆனால் எவரும் எதிர்பாராத அளவுக்கு அவற்றின் இனம் பல்கிப்பெருகி இன்று இருபது கோடியைத் தாண்டிவிட்டதாம்.//<br /><br />ஹைய்யோ !<br /><br />//வேலியில் போகிற ஓணானை எடுத்து வீட்டுக்குள் விட்டுவிட்டு அண்டைநாடு படும் அவதியைப் பார்த்தாலே பயம் தானாகவே வந்துவிடும் அல்லவா?//<br /><br />நிச்சயமாக பயம் வரத்தான் செய்யும். :)<br /><br />சுவாரஸ்யமான தகவல்கள் ....... தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26672313832679387322015-03-03T21:52:54.440+11:002015-03-03T21:52:54.440+11:00இரண்டு கிலோ எடையுள்ள தேரையா? வியப்பாய் இருக்கிறது...இரண்டு கிலோ எடையுள்ள தேரையா? வியப்பாய் இருக்கிறது. கரும்பின் வண்டை ஒழிக்கத் தேரையைக் கொண்டுவந்து விட்டு இப்போது தேரையை ஒழிக்க முடியாமல் திணறும் ஆஸ்திரேலியாவைப் பார்த்துப் பரிதாபமாகத் தான் இருக்கிறது. சுவையான தகவல்கள்! பறக்கும் தேரையைப் பற்றியறிய காத்திருக்கிறேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87215243744745585932015-03-03T17:48:57.885+11:002015-03-03T17:48:57.885+11:00/19 முதல் 23 செ.மீ. நீளமும் தோராயமாக ஒன்றேமுக்கால்.../19 முதல் 23 செ.மீ. நீளமும் தோராயமாக ஒன்றேமுக்கால் முதல் இரண்டு கிலோ வரை எடையும் கொண்டவை/ ஆச்சரியமான பல தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி. பறக்கும் தேரைகள் பற்றி அறியக் காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69818055135580561122015-03-03T17:15:17.430+11:002015-03-03T17:15:17.430+11:00இந்தத் தேரையினத்தை உண்ணும் மக்கள் இருக்கிறார்களா. ...இந்தத் தேரையினத்தை உண்ணும் மக்கள் இருக்கிறார்களா. ?எங்கோ தேரைகளை உண்ணும் மக்கள் இருக்கிறார்கள் என்று படித்த நினைவே இக்கேள்வி கேட்க வைத்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35413803789076256732015-03-03T16:43:57.568+11:002015-03-03T16:43:57.568+11:00lதலைப்பு சரியானதே! நலமா சகோதரி!lதலைப்பு சரியானதே! நலமா சகோதரி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2844061680731424072015-03-03T14:24:10.419+11:002015-03-03T14:24:10.419+11:00ஒற்றை யானை பயம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒற்...ஒற்றை யானை பயம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒற்றைத் தேரைக்கும் பயம் என்று இப்போது தான் கேள்விப்படுகிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12809703889410809262015-03-03T12:16:28.383+11:002015-03-03T12:16:28.383+11:00எழுந்து நிற்கும் தேரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
அ...எழுந்து நிற்கும் தேரை இப்பொழுதுதான் பார்க்கிறேன்<br />அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரியாரே<br />தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71264911219946335802015-03-03T11:46:05.297+11:002015-03-03T11:46:05.297+11:00பயம் சரி தான்... அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்ப்பார...பயம் சரி தான்... அடுத்த பகிர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com