tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1632659572639281053..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: கழங்காடுகல்லெனவே…கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5879826792074499722013-02-07T13:46:28.116+11:002013-02-07T13:46:28.116+11:00//கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
வாரிய...//கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை<br />வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்<br />வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.//<br /><br />அழகான கவிதைக்குப் பாராட்டுக்கள்வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52655361277893781552013-01-13T21:45:44.077+11:002013-01-13T21:45:44.077+11:00அழகான கவிதை ..
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள...அழகான கவிதை ..<br /><br />இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-54908579102324136222013-01-13T14:09:14.311+11:002013-01-13T14:09:14.311+11:00
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன...<br />வணக்கம்!<br /><br />பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்<br />எங்கும் அளிக்கட்டும் ஈந்து!<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43815446784443062382013-01-02T13:22:30.185+11:002013-01-02T13:22:30.185+11:00 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்<br /><br /><br />அன்புடன்<br />மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69242712285002246662013-01-02T09:10:32.396+11:002013-01-02T09:10:32.396+11:00
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கவிஞா் கி. பா...<br />ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />பிரான்சு<br />01.01.2013<br />kambane2007@yahoo.fr<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88590438646397461922013-01-01T02:36:40.703+11:002013-01-01T02:36:40.703+11:00தங்கள் வரிகளை காணாது வாடிக்கிடக்கிறேன்.
என்று வரு...தங்கள் வரிகளை காணாது வாடிக்கிடக்கிறேன்.<br /><br />என்று வருவீர்கள் சகோ.<br />இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48924287005374670682012-12-29T21:31:16.230+11:002012-12-29T21:31:16.230+11:00உங்கள் தோழமையை நிறைய மிஸ் பண்ணுகிறோம். புது வருஷத்...உங்கள் தோழமையை நிறைய மிஸ் பண்ணுகிறோம். புது வருஷத்தோடேனும் நேரம் கிட்டக் கூடுமா தோழி?<br /><br />இனிய புது வருட நல்வாழ்த்துக்கள். புது வருஷம் உங்களை எங்களிடம் அழைத்து வரட்டும்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-84442295432399563392012-12-20T12:43:25.773+11:002012-12-20T12:43:25.773+11:00தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வா...தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். வாருங்கள் மேடம்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_20.html நன்றி!-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40174107681664397552012-12-01T23:10:00.047+11:002012-12-01T23:10:00.047+11:00நலமா sis ? என்ன சத்தத்தைக் காணோமே?
இனிய வாழ்த்து....நலமா sis ? என்ன சத்தத்தைக் காணோமே?<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28448659178614355882012-11-29T12:29:30.480+11:002012-11-29T12:29:30.480+11:00வணக்கம் சகோதரி...
இன்னொரு முறை சிறப்பாக உங்களின் ...வணக்கம் சகோதரி...<br /><br />இன்னொரு முறை சிறப்பாக உங்களின் தளம், வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50020915722454879442012-11-25T10:39:20.750+11:002012-11-25T10:39:20.750+11:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10753926120613275102012-11-18T23:11:48.661+11:002012-11-18T23:11:48.661+11:00''...வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்வாழ்க்...''...வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது ஆறு...''<br />teaching of life..good! congratz!<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-48239620755661141052012-11-17T07:41:21.372+11:002012-11-17T07:41:21.372+11:00நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டி...நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,<br />ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்<br />என்று செவியோரம் போதித்தபடி<br />ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே<br />உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.<br /><br />அருமையான வரிகள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1956954062335154502012-11-04T06:02:18.208+11:002012-11-04T06:02:18.208+11:00//ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று//
நானும்...//ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று//<br />நானும் ஆடியிருக்கிறேன் சிறு வயதில்... <br /><br />கூழாங்கல் தொலைந்து போகலாம் .. ஆனால் வெகு காலம் இருக்கும்.. <br /><br />எளிமையான வரிகளில் கவிதை சிரிக்கிறது <br />பவழ மல்லிப் பூவாய்..<br /><br />வாழ்த்துக்கள்! <br /><br />மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-99270994482764012012-10-28T18:49:11.942+11:002012-10-28T18:49:11.942+11:00கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து
பேருவகையோட...கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து<br />பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.<br /><br />கழங்காடு கல்லென்வே ரசிக்கவைத்த கவிதை !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50991796535738298332012-10-27T23:57:47.439+11:002012-10-27T23:57:47.439+11:00பாச வலை உன்னை அப்படியே தேங்க வைத்து விடும், ஓடிக்க...பாச வலை உன்னை அப்படியே தேங்க வைத்து விடும், ஓடிக்கொண்டேயிருப்பது மட்டுமே துருப்பிடிக்காது உன்னைக் காப்பாற்றும் என்ற அர்த்ததுடன் சொல்லும் கவிதை வரிகள் மிக அருமை கீதமஞ்சரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-14597207671039688572012-10-27T07:42:55.455+11:002012-10-27T07:42:55.455+11:00சிறுவயது ஆங்கிலப் பாடத்தில் படித்த "ஒரு கூழாங...சிறுவயது ஆங்கிலப் பாடத்தில் படித்த "ஒரு கூழாங்கல்லின் கதை " நினைவுக்கு வருகிறது. <br />மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றிய அருமையான கவிதை சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80593592460512896292012-10-14T19:04:25.472+11:002012-10-14T19:04:25.472+11:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53147964938224892012-10-13T05:42:18.378+11:002012-10-13T05:42:18.378+11:00கழங்காடிய காலங்கள் நினைவுக்கு வருகிறது.... ஓட ஓடத்...கழங்காடிய காலங்கள் நினைவுக்கு வருகிறது.... ஓட ஓடத் தான் வாழ்க்கை பிடிபடுகிறது...கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58794722207435833822012-10-11T22:11:59.723+11:002012-10-11T22:11:59.723+11:00ஆஹா! என்ன ஒரு அழகுக் கவிதை!!
கூழாங்கல்லோடு வாழ்க்...ஆஹா! என்ன ஒரு அழகுக் கவிதை!!<br /><br />கூழாங்கல்லோடு வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்க ஒரு கவியுள்ளத்தால் தான் முடியும்.<br /><br />கீதா,உங்களை மிஸ் பண்ணப் போகிறோம். விரைவாக வாங்கோ! காத்திருக்கிறோம்யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47262477618251959442012-10-11T17:56:35.317+11:002012-10-11T17:56:35.317+11:00அருமை
நல்லதொரு கவிதை
நேரமிருந்தால் இங்க வாங்க
h...அருமை <br />நல்லதொரு கவிதை<br />நேரமிருந்தால் இங்க வாங்க <br />http://alakinalaku.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/15604792629680964328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-27300682580451665622012-10-10T23:13:34.238+11:002012-10-10T23:13:34.238+11:00இங்கு கருத்திட்டு உற்சாக ஊக்கமும் பாராட்டும் அளித்...இங்கு கருத்திட்டு உற்சாக ஊக்கமும் பாராட்டும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி. சில பொறுப்புகளை நிறைவேற்றவேண்டிய நிமித்தம் எனக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் இன்னும் சில மாதங்களுக்கு என் வலைப்பக்கம் என்னால் முன்போல் வர இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். முடியும்போது நண்பர்களின் வலைத்தளம் பார்வையிடுகிறேன். அனைவரின் அன்புக்கும் நன்றி. சிறிய இடைவேளையின் பின் சந்திப்போம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21542203759885925132012-10-10T18:29:59.578+11:002012-10-10T18:29:59.578+11:00ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
கழங்காடும்...ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று<br />கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து...<br /><br />அருமை கீதமஞ்சரி உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57299653935234898362012-10-09T04:20:15.599+11:002012-10-09T04:20:15.599+11:00அக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏ...அக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பூவிற்கு அழைக்கிறேன்!<br />http://dewdropsofdreams.blogspot.in/2012/10/2.htmlயுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-86648020321670699312012-10-08T19:33:55.276+11:002012-10-08T19:33:55.276+11:00ஆஹா.... என்ன வியப்பு. என் மனதில் ஓடிய எண்ணங்கள் இங...ஆஹா.... என்ன வியப்பு. என் மனதில் ஓடிய எண்ணங்கள் இங்கே புலவர் சா.இராமாநுசம் சாரின் எழுத்தில் பதிந்திருக்கக் காண்கிறேன். ஆகவே அதையே நானும் வழிமொழிகிறேன் தோழி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com