tag:blogger.com,1999:blog-6047359485747643317.post103021114929614736..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: வசவும் இசைவாய்...கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41124146165816231722021-05-18T08:15:41.596+10:002021-05-18T08:15:41.596+10:00@கவிதா மணாளன் - கருங்காலி விளக்கத்துக்கு மிகவும் ந...@கவிதா மணாளன் - கருங்காலி விளக்கத்துக்கு மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-47208290552356876692021-05-18T08:15:05.578+10:002021-05-18T08:15:05.578+10:00@கவிதா மணாளன் - கூடுதல் விளக்கத்துக்கு மிக்க நன்றி...@கவிதா மணாளன் - கூடுதல் விளக்கத்துக்கு மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9887368650694020362021-03-05T16:50:49.160+11:002021-03-05T16:50:49.160+11:00மரத்தை வெட்டப் பயன்படும் கோடரியின் காம்பு கருங்கால...மரத்தை வெட்டப் பயன்படும் கோடரியின் காம்பு கருங்காலி மரத்தில் செய்யப்படும். தன்னினத்தை வெட்ட உதவிசெய்வதால் கருங்காலி துரோகி என்னும் பொருளில் வசைச்சொல்லாயிற்று. கோடரிக்காம்பே எனவும் திட்டுவர்.<br />கவிதா மணாளன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-41543152484448651052021-03-05T16:48:12.156+11:002021-03-05T16:48:12.156+11:00தீவட்டித் தடியன் என்னும் வசைச்சொல்லின் சுருக்கமே த...தீவட்டித் தடியன் என்னும் வசைச்சொல்லின் சுருக்கமே தீவட்டி. திருவிழாக்களில் தெய்வ உலாக்களில் மணச்சடங்கு ஊர்வலங்களில் தீவட்டியைச் சுமந்து செல்வதற்கென்று பணியாளர்கள் இருப்பார்கள். வேறெந்த வேலையும் செய்ய இயலாதவர்களுக்குத்தான் தீவட்டி தாங்கும் வேலை தரப்படும் என்பதால் தீவட்டித்தடியன் வசைச்சொல்லாயிற்று.<br />கவிதா மணாளன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-59419156579094924672016-04-09T22:28:43.314+10:002016-04-09T22:28:43.314+10:00தீவட்டி என்ற வசைச்சொல்லின் விளக்கத்துக்கும் இலக்கி...தீவட்டி என்ற வசைச்சொல்லின் விளக்கத்துக்கும் இலக்கிய மேற்கோள்களுகளுக்கும் மிகவும் நன்றி மாமா. இவ்வளவு ஆழமான பொருளிருக்கும் என்று எண்ணிப்பார்க்கவில்லை. கூடுதல் தகவலாய் கருங்காலிக்கான விளக்கத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-74875056575117107662016-04-08T20:09:36.005+10:002016-04-08T20:09:36.005+10:00தீவட்டி என்ற வசைச்சொல் ஆகுபெயராய் , அதை ஏந்து...தீவட்டி என்ற வசைச்சொல் ஆகுபெயராய் , அதை ஏந்துபவரைக் குறிக்கும் ; சில சமயம் , தீவட்டித் தடியன் என முழுமையாய் சொல்வதுண்டு . பழங் காலத்தில் சில தொழிலாளரை இழிந்தவராகக் கருதினார்கள் : கட்டில் நிணக்கும் இழிசினன் ( புறம் 82 )- கயிற்றுக் கட்டில் பின்னும் இழிந்தவன் , புலைத்தி கழீஇய தூவெள் அறுவை ( புறம் 312 ) துணி வெளுத்த தாழ்ந்தவள் . இப்போதும் சலவை , முடிதிருத்தல் , பிணஞ்சுடல் , துப்புரவு , காலணி செய்தல் முதலியவற்றைத் தாழ்ந்தவை என எண்ணும் தமிழர் ஏராளம் . தீவட்டி பிடித்தல் கீழ்த் தொழில் என்ற எண்ணந்தான் அந்தத் திட்டுதலுக்குக் காரணம் . தொழிலாளத் துரோகி எனப் பொருள் தரும் கருங்காலி ஆங்கில black leg என்பதன் பெயர்ப்பு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-103937086026414432016-04-03T16:00:37.383+10:002016-04-03T16:00:37.383+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8364018429724017362016-04-03T16:00:17.007+10:002016-04-03T16:00:17.007+10:00@ தேனம்மை... உங்கள் மற்றும் கோபு சார் கமெண்ட்ஸ் பா...@ தேனம்மை... உங்கள் மற்றும் கோபு சார் கமெண்ட்ஸ் பார்த்து நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45731790550222728672016-04-03T15:58:52.784+10:002016-04-03T15:58:52.784+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கிரா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. கிராமத்தில் குந்தாணி என்று சிலரைத் திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். கெட்ட வார்த்தை என்றுதான் நானும் நினைத்திருந்தேன், அதன் பொருள் அறியும் வரை. உலக்கை, தீவட்டி இவையெல்லாம் பயன்படுத்தப்படும் நேரம் தவிர மற்றெல்லா நேரமும் ஒரு ஓரமாய் வைக்கப்பட்டிருக்கும். அதை ஒப்பிட்டுப் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். மாமாவைக் கேட்டால் சரியான பொருள் தெரியவரும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24478657811253263672016-04-03T15:53:19.110+10:002016-04-03T15:53:19.110+10:00வருகைக்கும் தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி. சொல...வருகைக்கும் தங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி. சொல்புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை என்று சிலர் திட்டும்போது கவனித்திருக்கிறேன். அதை வள்ளுவரும் குறிப்பிட்டிருப்பதை இன்றை அறிந்துகொண்டேன். உலக்கைக்கொழுந்து என்ற வார்த்தையையும் அதன் பொருளும் இப்போதுதான் அறிகிறேன். விளக்கத்துக்கு மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85604880647761821242016-04-03T15:40:46.387+10:002016-04-03T15:40:46.387+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29478019526648327902016-04-03T15:40:29.090+10:002016-04-03T15:40:29.090+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52932555783007994612016-04-03T15:40:07.784+10:002016-04-03T15:40:07.784+10:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அங்கே இங்கே...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அங்கே இங்கே படித்தவை, கேட்டு அறிந்தவை, கொஞ்சம் ஆய்ந்தவை என பல தரப்பிலிருந்தும் சேகரித்த அர்த்தமுள்ள வசைச்சொற்களை ஒரு ஆவணப்பதிவாக்க வேண்டியே இங்கு பகிர்ந்தேன். தாங்களும் கூடுதலாய் சில வார்த்தைகள் அறியத்தந்தமைக்கு நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52137187454597792452016-04-03T15:37:35.317+10:002016-04-03T15:37:35.317+10:00உங்கள் ரசனையான பின்னூட்டத்தை ரசித்தேன். நன்றி கோபு...உங்கள் ரசனையான பின்னூட்டத்தை ரசித்தேன். நன்றி கோபு சார். அத்துடன் முன்பு நான் தங்கள் பதிவில் எழுதிய உலக்கை தொடர்பான பின்னூட்டத்தையும் இங்கு மேற்கோளிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி கோபு சார். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81422488640544432052016-04-03T14:52:31.888+10:002016-04-03T14:52:31.888+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7648810602121186642016-04-03T11:06:30.854+10:002016-04-03T11:06:30.854+10:00தங்கள் வருகைக்கும் நெடியதொரு கருத்துக்கும் மிக்க ந...தங்கள் வருகைக்கும் நெடியதொரு கருத்துக்கும் மிக்க நன்றி ரமணி சார். <br /><br />தற்காலத்தில் பயன்படுத்தப்படும் வசைமொழிகளைக் கேட்கையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசைமொழிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது ரமணி சார். இப்போது ஒருவனை வசைபாட தாயும் தாயுறுப்பும்தானே பரவலாகப் பயன்படுகின்றன.. கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே.. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6790443555212263262016-04-03T11:04:34.816+10:002016-04-03T11:04:34.816+10:00மிக்க நன்றி. மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-51862915586287746892016-04-02T17:39:41.864+11:002016-04-02T17:39:41.864+11:00குந்தானி என்பது நான் அறிந்திராதது. மற்றவற்றை அறிந்...குந்தானி என்பது நான் அறிந்திராதது. மற்றவற்றை அறிந்துள்ளேன். இருந்தாலும் உதாரணங்களோடு கூறியவிதம் அருமையாக இருப்பதை உணர்ந்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60908005629710289802016-04-02T03:01:09.284+11:002016-04-02T03:01:09.284+11:00Thenammai Lakshmanan 2/4/16 02:52
//ஹாஹாஹா விஜிகே...Thenammai Lakshmanan 2/4/16 02:52<br />//ஹாஹாஹா விஜிகே சார் கமெண்ட் படித்துச் சிரித்தேன். சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்துவிட்டீர்கள் கீத்ஸ் :)//<br /><br />ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! <br /><br />காரைக்குடியிலிருந்தோ, சென்னையிலிருந்தோ, ஹைதராபாத்திலிருந்தோ தாங்கள் சிரித்த சிரிப்பொலி, இங்கு திருச்சி மலைக்கோட்டையின் மீது மோதி என் வீட்டு ஜன்னல் வழியாக எனக்கும் கேட்டது. :) - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65223136676224554122016-04-02T02:52:36.217+11:002016-04-02T02:52:36.217+11:00ஹாஹாஹா விஜிகே சார் கமெண்ட் படித்துச் சிரித்தேன். ச...ஹாஹாஹா விஜிகே சார் கமெண்ட் படித்துச் சிரித்தேன். சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்த்துவிட்டீர்கள் கீத்ஸ் :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21494101278004931652016-04-02T01:14:47.895+11:002016-04-02T01:14:47.895+11:00குந்தானி பற்றி இன்று தான் தெரிந்துகொண்டேன். என் ச...குந்தானி பற்றி இன்று தான் தெரிந்துகொண்டேன். என் சிறுவயதில் அடிக்கடி வாங்கிய திட்டு உலக்கை, செக்கொலக்கை, தீவட்டி ஆகியவை தாம். தீவட்டி எரிவதனால் தானே வெளிச்சம் கிடைக்கிறது. அது எப்படி எந்த வேலையும் செய்யவில்லை என்றாகும்? எனப் புரியவில்லை. கருங்காலி விளக்கமும் இன்று தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44660397182426354422016-04-02T00:26:52.234+11:002016-04-02T00:26:52.234+11:00வசைச் சொற்களைத் தேடி அகராதி போல் தொகுத்துத் த...வசைச் சொற்களைத் தேடி அகராதி போல் தொகுத்துத் தந்தமை பாராட்டிற்கு உரியது .ரெண்டுங் கெட்டான் என்பது தன்னறிவும் சொல்லறிவும் இல்லாதவன் . வள்ளுவர் , 'ஏவவும் செய்கலான் தான் தேறான் ' என்றார் . உன் புத்தி உலக்கைக் கொழுந்து என்று இழிவுபடுத்துவது உண்டு . இதில் கொழுந்து என்பது நுனி எனப் பொருள்படும் . உலக்கையின் மேற்புறம் ( நுனி ) கூராக இல்லாமல் மொழுக்கையாய் இருக்கும் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-8258622387187864182016-04-01T21:29:06.428+11:002016-04-01T21:29:06.428+11:00வித்தியாசமான பகிர்வு ..
நன்று வித்தியாசமான பகிர்வு ..<br /><br />நன்று Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-28935955150371268072016-04-01T17:16:00.539+11:002016-04-01T17:16:00.539+11:00வசை சொற்களின் பொருள் அருமை.
படங்கள் எல்லாம் அழகு.
...வசை சொற்களின் பொருள் அருமை.<br />படங்கள் எல்லாம் அழகு.<br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2520365796222335932016-04-01T15:29:07.321+11:002016-04-01T15:29:07.321+11:00அழகான அருமையான விரிவான ஆராய்ச்சியால் வசைச் சொற்களு...அழகான அருமையான விரிவான ஆராய்ச்சியால் வசைச் சொற்களுக்கும் பெருமை சேர்த்த தங்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். வித்தியாசமான சிந்தனை! <br /><br />இதில் பெரும்பான்மையான சொற்களும் அதற்கான விளக்கங்களும் அறிந்திருந்தாலும் பன்னாடைக்கான அர்த்தம் தெரிந்து கொண்டோம். நல்ல அர்த்தம். இயக்குநர் பாலச்சந்தர் படங்களில், தொடர்களில் அடிக்கடி கேட்கப்பட்ட சொல் பன்னாடை.<br /><br />அறியாத சொற்கள் ...காளியாய் கொண்டு போக, சென்னாக் குன்னி, குறுமுட்டு கழிசலில் போக, அறிந்து கொண்டோம்.<br /><br />கழிசடை என்று சொல்லுவார்கள். எதற்கும் உதவாமல் கழித்துவிட வேண்டிய, அதாவது முடியில் சடை ஏற்பட்டால் வெட்டி விடுவது போல, அர்த்தத்தில் சொல்லப்படுவதுண்டு. தரித்திரம்-தரித்திரம் பிடிச்சது என்பது அதிர்ஷ்டம் இல்லாதவர்கள், இல்லை என்றால் ஒருவரால் நல்லது நடக்கவில்லை என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது. கரிநாக்கு, கொள்ளிக்கண், மாறிக் கொண்டே இருப்பவர்களைப் பச்சோந்தி என்பது, மந்தமாய் இருப்பவர்களை அசமஞ்சம், இப்படி நிறைய இருக்கிறனதான்<br /><br />நல்ல பதிவு <br /><br /> Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com