tag:blogger.com,1999:blog-60473594857476433172024-03-27T16:46:06.718+11:00கீதமஞ்சரிகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger43215tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73950508199174187832024-03-16T12:23:00.000+11:002024-03-16T12:23:04.491+11:00உலகின் தொன்மையான மழைக்காடு மழைக்காடு
என்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வருவது உலகிலேயே மிகப்பெரிய
அளவில் பரந்துவிரிந்துகிடக்கும்
அமேசான் மழைக்காடுதான். ஆனால் உலகின் மிகப் பழமையான மழைக்காடு இருப்பது ஆஸ்திரேலியாவில்தான் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? சுமார் 180 மில்லியன்
வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் டெயின்ட்ரீ மழைக்காட்டுடன் ஒப்பிடும்போது 55 மில்லியன் வருட வரலாற்றைக் கொண்டிருக்கும் அமேசான் எல்லாம் கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7915087808096017792024-03-03T15:10:00.001+11:002024-03-03T15:10:48.127+11:00உலக காட்டுயிர் தினம்
ஒவ்வொரு
ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் World wildlife day - உலக காட்டுயிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அழிந்துவரும் காட்டுயிர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதும் அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்குவதும் இந்நாளின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனுமொரு மையக்கருவை முன்வைத்து காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காட்டுயிர்ப் கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-67734408885864331232024-02-29T00:07:00.002+11:002024-02-29T00:07:57.053+11:00ஜினியாவைத் தேடிவரும் ஜீவன்கள் தோட்டத்துப் பிரதாபம் - 28கோடை முடியப்போகும் இந்த சமயத்தில் அழகழகான
ஜினியா பூக்களால் தோட்டம் உயிர்ப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சென்ற வருடத்தை விடவும் இந்த வருடம்
நிறையப் பூக்கள். ஸ்பெஷலாக அடுக்கு ஜினியா பூக்களும் பூத்துள்ளன. செவ்வந்தி போல அவை
அடுக்கடுக்காகப் பூத்துக்கொண்டே போவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
1. அடுக்கு ஜினியா
ஆச்சர்யமாக எல்லா பூக்களுமே கிட்டத்தட்ட
கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43442969003794267582024-02-20T11:31:00.006+11:002024-02-20T12:20:29.424+11:00வாடாமலரே தமிழ்த்தேனே! தோட்டத்துப் பிரதாபம் - 27வாடாமல்லிப் பூக்கள் (படம் 1)கதம்பத்தில் கட்டாயம் இடம்பெறும்
பூக்களுள் வாடாமல்லியும் ஒன்று. குட்டியாய்
குண்டு குண்டாய் பளீரென்று கண்ணைப் பறிக்கும் வாடாமல்லிப் பூக்களுக்கு அவற்றின்
நிறமே பிரதானம். இதன் வாடாத தன்மையால் வாடாமல்லி என்று அழைக்கப்பட்டாலும்
மல்லிக்கும் இதற்கும் எந்த ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. சொல்லப் போனால் இது
அமராந்தேசியே எனப்படும் கீரைக் கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26796465511455146992024-02-13T12:03:00.005+11:002024-02-13T12:34:31.949+11:00அவகாடோ பிரதாபம்தோட்டத்துப் பிரதாபம் - 26அனைவருக்கும் வணக்கம். என்னுடைய தோட்டத்துப்
பிரதாபத்தைப் பற்றி எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. இந்த முறை அவகாடோ (Avocado) என்கிற வெண்ணெய்ப்பழ மரக்கன்றின் பிரதாபத்தைப் பற்றிதான் சொல்லப் போகிறேன். அவகாடோவின் தாவரவியல் பெயர் Persea americana. தமிழில் ஆனைக்கொய்யா, வெண்ணெய்ப்பழம்,
வெண்ணெய்ப் பேரி, முதலைப் பேரி என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
வெண்ணெய்ப் பழம் என்ற பெயருக்கு
கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com2